செய்தி தொகுப்பு
ஆளில்லா குட்டி விமான சரக்கு சேவைக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான இரண்டாவது வரைவு கொள்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஆகஸ்டில், ... |
|
+ மேலும் | |
தொழில் அமைப்புகளுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு | ||
|
||
புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகள் குறித்து அறிந்து கொள்ள இருக்கிறார். கடந்த மாதம், இந்திய ... |
|
+ மேலும் | |
நிதி பிரச்னைக்கு தீர்வு காண ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆலோசனை | ||
|
||
புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், 2018 மார்ச் முதல், தொடர்ந்து மூன்று ... |
|
+ மேலும் | |
ஆயுள் காப்பீடு பிரிமியம் வசூலில் புதிய சாதனை | ||
|
||
பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, காப்பீட்டு ஒழுங்கு ... |
|
+ மேலும் | |
எக்ஸிம் வங்கிக்கு ரூ.500 கோடி | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, எக்ஸிம் வங்கிக்கு, 500 கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்க உள்ளது.ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான நிதிச் சேவைகளில், எக்ஸிம் வங்கி என, சுருக்கமாக அழைக்கப்படும், ... | |
+ மேலும் | |
Advertisement
உலக வங்கி தலைவர் ஆவாரா இந்திரா நுாயி? டிரம்ப் கையில் இருக்கு, ‘டிரம்ப் கார்டு’ | ||
|
||
புதுடில்லி: ‘பெப்ஸிகோ’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயிக்கு, உலக வங்கி தலைவர் பதவி கிடைக்குமா என்ற ஆவல், இந்தியாவில், குறிப்பாக அவர் பிறந்த சென்னைவாசிகளிடம் ... | |
+ மேலும் | |
அப்படியா | ||
|
||
மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், தென் கொரியாவை சேர்ந்த, சாங்யாங் மோட்டார் நிறுவனத்தில், தன் பங்கை, 74.65 சதவீதமாக உயர்த்திக்கொண்டுள்ளது. போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், 1,100 கோடி ... |
|
+ மேலும் | |
'எல்.இ.டி., டிவி பேனல்' சுங்க வரி நீக்கப்படுமா? | ||
|
||
கோல்கட்டா: டிவி தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், 'எல்.இ.டி., பேனல்' இறக்குமதிக்கான சுங்க வரியை நீக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் ... |
|
+ மேலும் | |
'யெஸ் பேங்க்' சி.இ.ஓ., பதவி ரவ்நீத் சிங் கில் பெற வாய்ப்பு | ||
|
||
மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த, 'யெஸ் பேங்க்' -ன், சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, டாய்ட்ச்சு வங்கியின் ரவ்நீத் சிங் கில் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் ... | |
+ மேலும் | |
சந்தையை கலக்க வரும் 20 புதிய கார்கள் * வாகன துறையில் அதிகரிக்கும் போட்டி | ||
|
||
புதுடில்லி:இந்திய சந்தையில், இந்தாண்டு, பன்முக பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில், 20 புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. மகிந்திராவின், 'எக்ஸ்.யு.வி 300', ஹூண்டாயின், இன்னும் பெயரிடாத, ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |