செய்தி தொகுப்பு
600 கோடி ரூபாயில் ‘டைஸ்’ திட்டம்; ஏப்., 1ல் அமல் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, ஏற்றுமதிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 600 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், ‘டைஸ்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ‘‘இதன் ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு பின் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி : மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த பிப்ரவரியில், நாட்டின் ஏற்றுமதி, 17.48 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஐந்து ... | |
+ மேலும் | |
‘அமெரிக்காவின் வட்டி உயர்வால் நிதி சந்தைக்கு பாதிப்பில்லை’ | ||
|
||
புதுடில்லி : மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: அமெரிக்க மத்திய வங்கி, நேற்று முன்தினம், அதன் வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் உயர்த்தி ... | |
+ மேலும் | |
அன்னியருக்கு வர்த்தக வாய்ப்பு தரும் இந்தியர்கள் | ||
|
||
காஜியாபாத் : ‘‘வளர்ந்த நாடுகளில், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு அதிகரித்து வரும் சூழலில், இந்தியா, ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை, அன்னியருக்கு தாராளமாக வழங்கி வருகிறது,’’ ... | |
+ மேலும் | |
நாட்டின் பாமாயில் இறக்குமதி; 7.36 லட்சம் டன்னாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், நாட்டின் பாமாயில் இறக்குமதி, 7.36 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக, எண்ணெய் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியா, ... |
|
+ மேலும் | |
Advertisement
பெங்களூரில் ஆராய்ச்சி மையம்; கிராப் நிறுவனம் துவக்கியது | ||
|
||
புதுடில்லி : தென்கிழக்கு ஆசிய பகுதியை அடிப்படையாக கொண்ட கிராப் நிறுவனம், கர்நாடக மாநிலம், பெங்களூரில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. கிராப் ... |
|
+ மேலும் | |
விமான சேவையில் அன்னிய முதலீடு; தயாராகிறது புதிய கொள்கை | ||
|
||
புதுடில்லி : உள்நாட்டு விமான நிறுவனங்களில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம், அன்னிய விமான நிறுவனங்கள், இந்திய விமான ... |
|
+ மேலும் | |
முதல் முறையாக 9100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிப்டி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சாதனை படைக்கும் அளவிற்கு புதிய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளன. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகுந்த பலமான நிலையில் பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
ஸ்மார்ட்போன் விலை ரூ.10,000 வரை குறைப்பு | ||
|
||
புதுடில்லி : சோனி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யும் போது ரூ.51,990க்கு விற்பனை ... | |
+ மேலும் | |
வீடு வாங்க இனி பிஎப்., கணக்கிலிருந்து 90 % சதவீதம் வரை பணம் எடுக்கலாம் | ||
|
||
புதுடில்லி : வீடு வாங்குவதற்கு, பிஎப் கணக்கில் இருந்து இனி 90 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என மத்திய அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|