செய்தி தொகுப்பு
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: கிடப்பில் போட்ட ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை:நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி, கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த 2015 – 16 ... |
|
+ மேலும் | |
10 மடங்கு அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராகேஷ் ஷர்மாவின் சம்பளத்தை, 10 மடங்கு அதிகரிக்க, வங்கியின் பங்குதாரர்களிடம் அனுமதி கோரப்பட்டு ... | |
+ மேலும் | |
இலங்கை பங்குச் சந்தை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது | ||
|
||
புதுடில்லி:இலங்கையில் உள்ள பங்குச் சந்தை, அடுத்த வாரம் 5 நாட்களுக்கு செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்துவரும் ... | |
+ மேலும் | |
சேவைகள் துறை ஏற்றுமதி அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:ஆஸ்திரேலியாவுக்கான சேவைகள் துறை ஏற்றுமதி, அடுத்த 5 ஆண்டுகளில், 38 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும் சென்கோ கோல்டு நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள ‘சென்கோ கோல்டு’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|