செய்தி தொகுப்பு
பங்கு விலையை நிர்ணயித்து அறிவித்தது ‘கேம்ஸ்’ நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:‘கேம்ஸ்’ எனும், கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம், 21ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கின் விலையை அறிவித்துள்ளது. ஒரு பங்கின் விலை, 1,229 – ... |
|
+ மேலும் | |
மொத்த வரி வசூல் 22.5 சதவீதம் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் மொத்த வரி வசூல், இரண்டாவது காலாண்டில், செப்டம்பர், 15 வரையிலான காலத்தில், 22.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து, வருமான வரித்துறை விபரங்கள் நன்கு அறிந்த ... |
|
+ மேலும் | |
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்குகள் விலை அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி,:ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தில், 6 சதவீதம் வரை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்புக்கு காரணம், இந்நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் ... | |
+ மேலும் | |
அன்னிய முதலீடு அதிகரிப்பால் பங்குச் சந்தைகள் உயர்வு | ||
|
||
மும்பை:அன்னிய முதலீடுகள் வரத்து தொடர்ந்து நீடித்து வரும் காரணத்தால், நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், நேற்று வர்த்தக ... |
|
+ மேலும் | |
சீனாவுக்கு அமெரிக்காவின் தடை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் | ||
|
||
புதுடில்லி:சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் சில ஜவுளிகளுக்கு, அமெரிக்கா தடை விதித்திருப்பது, இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என தர நிர்ணய நிறுவனமான,‘இக்ரா’ ... | |
+ மேலும் | |
Advertisement
இயல்புக்கு திரும்புகிறது ஆடை ஏற்றுமதி வர்த்தகம் | ||
|
||
திருப்பூர்:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம்,கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ... |
|
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மூன்று கமிட்டிகள் நியமனம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க, மூன்று கமிட்டிகளை இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் அமைத்து, அவற்றிடமிருந்து அறிக்கைகளை பெற இருக்கிறது.இது குறித்து கவுன்சில் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |