செய்தி தொகுப்பு
எல்.டி.சி., சலுகையை முதலீடாக மாற்றலாம் | ||
|
||
மதுரை:‘‘கொரோனா சூழலில், அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும், எல்.டி.சி., எனும் விடுமுறை பயணப் படி சலுகையை பயன்படுத்த முடியாதவர்கள், அதை முதலீடாக மாற்றலாம்,’’ என்கிறார் பொருளாதார நிபுணர் ... | |
+ மேலும் | |
டீசல் விற்பனை மீண்டும் அதிகரித்தது | ||
|
||
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் தேவை, கொரோனா காலத்துக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பிய சூழலில், தற்போது டீசலுக்கான தேவையும், பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறது. தேவை அதிகரித்ததை ... |
|
+ மேலும் | |
ஆறு மாதங்களில் முதன்முறையாக செப்டம்பரில் ஏற்றுமதி அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆறு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், செப்டம்பரில், 5.99 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2,758 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 2.01 லட்சம் ... | |
+ மேலும் | |
பயணியர் வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 26 சதவீதம் அதிகரித்திருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான,‘சியாம்’ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ... |
|
+ மேலும் | |
தனியார் பங்கு முதலீடுகள் ரியல் எஸ்டேட்டில் சரிவு | ||
|
||
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், தனியார் பங்கு முதலீடுகள், 57 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன. கொரோனாவை முன்னிட்டு, ... |
|
+ மேலும் | |
Advertisement
சரிந்த பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்று(அக்., 16) வர்த்தகவாரத்தின் கடைசி நாளில் உயர்வுடன் வர்த்தகத்தை ... | |
+ மேலும் | |
ரிலையன்சுக்கு போட்டியாக டாடா | ||
|
||
புதுடில்லி: பலப்படுத்த, ஆன்லைன் சில்லரை விற்பனை நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.ஏற்கனவே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் சில்லரை வணிக விற்பனைக்காக, பல்வேறு ... | |
+ மேலும் | |
பங்கு விலை 32 – 33 ரூபாய் எக்விடாஸ் வங்கி அறிவிப்பு | ||
|
||
மும்பை : எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், 20ம் தேதி பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்கு விலையை, ஒரு பங்குக்கு, 32 – 33 ரூபாய் என நிர்ணயித்து ... | |
+ மேலும் | |
இதுவரை இல்லாத வகையில் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு | ||
|
||
ஜெய்ப்பூர்: கொரோனா பரவல் காரணமாக, கடந்த, 5 மாதங்களில், சைக்கிள் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது.கொரோனா காலத்தில், மக்கள் பொது போக்குவரத்தை தவிர்க்கும் வகையிலும், ... | |
+ மேலும் | |
ரூ3.25 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் | ||
|
||
மும்பை :தொடர்ந்து உயர்ந்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், நேற்று கடுமையான சரிவைக் கண்டன. உலக சந்தைகளில் விற்கும் போக்கு அதிகரித்ததை ஒட்டி, இந்திய முதலீட்டாளர்களும் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |