செய்தி தொகுப்பு
'மைக்ரோசாப்ட்' முடிவால் வங்கிகள் முடங்கும் அபாயம் | ||
|
||
புதுடில்லி : நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150 தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின், அலுவலக ... | |
+ மேலும் | |
உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாட்டில் தளர்வு | ||
|
||
புதுடில்லி :சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை, மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இது குறித்து, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ... | |
+ மேலும் | |
வெளிமாநில வரத்தால் புளி விலை குறைவு | ||
|
||
நத்தம்:திண்டுக்கல், நத்தம் பகுதியில் மழை இல்லாததால், புளி மகசூல் குறைந்துள்ளது. எனினும், வெளி மாநில புளி வரத்தால், விலை குறைந்துள்ளது. தேனி, விருதுநகர், தாராபுரம், வெள்ளக்கோவிலை போல ... | |
+ மேலும் | |
வெங்காய விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய உதவி | ||
|
||
சிவகங்கை : வெங்காய விலை அதிகரித்து வருவதால், கூடுதலாக, 12 ஆயிரம் ஏக்கரில், விவசாயிகளை வெங்காயம் பயிரிட வைக்க, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்காக, பலவிதமான மானிய உதவிகளை வழங்கவும் ... | |
+ மேலும் | |
தங்கம் விலையில் மாற்றமில்லை ; வெள்ளியின் விலை உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று(நவ., 16ம் தேதி, சனிக்கிழமை) மாற்றமில்லை, நேற்றைய விலையே தொடர்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் பயன்பாடு 50 சதவீதம் குறைந்தது:மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் | ||
|
||
நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஜூலை-செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் தங்கம் பயன்பாடு, 148 டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்., ஜூன்), 310 டன்னாக இருந்தது என, உலக ... | |
+ மேலும் | |
காபி உற்பத்தி 3.47 லட்சம் டன்னாக உயரும் | ||
|
||
நடப்பு 2013-14ம் நிதிஆண்டில், நாட்டின் காபி உற்பத்தி, 9 சதவீதம் அதிகரித்து, 3.47 லட்சம் டன்னாக உயரும் என, கர்நாடகா தோட்டப் பயிர் கூட்டமைப்பு (கே.பி.ஏ.,) மதிப்பீடு செய்துள்ளது. இது குறித்து ... |
|
+ மேலும் | |
முன்பேர சந்தை: ரூ.71.60 லட்சம் கோடி வர்த்தகம் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், நாட்டின் முன்பேர சந்தைகளில் வர்த்தகம், 30 ... |
|
+ மேலும் | |
பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.66,326 கோடி முதலீடு | ||
|
||
மும்பை:சென்ற அக்டோபரில், பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள், நிகர அளவில், 66,326 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அதே சமயம் |
|
+ மேலும் | |
பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் - சிதம்பரம் | ||
|
||
பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் - சிதம்பரம் மும்பை:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5-5.5 சதவீதமாக இருக்கும் என, மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »