செய்தி தொகுப்பு
தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை | ||
|
||
சென்னை : கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம், வெள்ளி விலையில் நேற்று முதல் விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம், வெள்ளி விலையில் இன்றும் (பிப்ரவரி 17) விலை ஏற்றமே தொடர்கிறது. தங்கம் விலை ... | |
+ மேலும் | |
425 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதால் தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. சென்செக்ஸ் 425 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. நிப்டி அதிரடியாக ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு : 67.15 | ||
|
||
மும்பை : இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ... | |
+ மேலும் | |
அனைத்து பொது துறை நிறுவனங்களையும் பங்கு சந்தையில் பட்டியலிட திட்டம் | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு, அனைத்து பொது துறை நிறுவனங்களும், ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவற்றை, அடுத்த, 2 – 3 ஆண்டுகளில், பங்குச் சந்தையில் ... | |
+ மேலும் | |
வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற கோடிகளை இழக்கும் நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி: உலகளவில், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான திட்டங்களில், ஏராளமான நிறுவனங்கள், கோடிக் கணக்கான டாலர்களை இழப்பது, ஆய்வொன்றில் தெரிய ... | |
+ மேலும் | |
Advertisement
மொபைல் போன் விற்பனை மையங்கள் ஜியோமி நிறுவனம் அமைக்கிறது | ||
|
||
ஆமதாபாத்: சீனாவைச் சேர்ந்த, ஜியோமி நிறுவனம், அதன் மொபைல் போன் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, இந்தியாவில், பிரத்யேக விற்பனை மையங்களை அமைக்க உள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
இலக்கை விஞ்சிய வளர்ச்சி ‘ஆர்ஜியோ’ குறித்து அம்பானி | ||
|
||
மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது: ‘ஆர்ஜியோ’ மொபைல் போன் சேவையை துவக்கிய போது, குறுகிய காலத்தில், 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க, இலக்கு ... | |
+ மேலும் | |
அறிவுசார் மென்பொருள் உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்: ஐ.பி.எம்., | ||
|
||
மும்பை: சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.பி.எம்.,மின் தலைவர் கின்னி ரோமட்டி கூறியதாவது: இந்தியாவில், சாப்ட்வேர் வல்லுனர்கள் அதிகம் உள்ளனர். அதனால், மனிதர்களை போல, ... | |
+ மேலும் | |
இந்தியாவின் ஏற்றுமதி 2,211 கோடி டாலராக உயர்வு | ||
|
||
புதுடில்லி: இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஜன., மாதத்தில், 2,211 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தை விட, 4.32 சதவீதம் அதிகமாகும். இதே மாதத்தில், இறக்குமதி, 3,195 ... | |
+ மேலும் | |
சிறு தொழில் முனைவோருக்காக அனைத்து மாநிலங்களிலும் காதி கிராமம் | ||
|
||
ஆமதாபாத்: கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம், ஒவ்வொரு மாநிலங்களிலும், தலா, ஐந்து காதி கிராமங்களை துவக்க போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டில், குடிசை தொழில், குறுந்தொழில்களை ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |