செய்தி தொகுப்பு
வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கியது ஏர்டெல் | ||
|
||
புதுடில்லி : வீடியோகான் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரூ.4428 கோடிக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்கி உள்ளது. பீகார், அரியானா, மத்திய பிரதேசம், ... |
|
+ மேலும் | |
65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி | ||
|
||
புதுடில்லி : இந்த ஆண்டு இறுதிக்குள் 65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், எந்த சூழ்நிலையிலும் பருப்பு விலைகளின் உயர அரசு அனுமதிக்காது எனவும் மத்திய உணவுத்துறை ... | |
+ மேலும் | |
தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று மாற்றமின்றி, நேற்றைய மாலை நேர விலையே நீடிக்கிறது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
இருமல் மருந்துக்கு தடை எதிரொலி ஆயுர்வேத மருந்தை நாடும் மக்கள் | ||
|
||
புதுடில்லி:'ஆல்கஹால்' கலந்திருப்பதாகக் கூறி, 'கோரக்ஸ், பெனட்ரில்' போன்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் தற்போது, ஆயுர்வேத மருந்துகளை நாடிச் ... | |
+ மேலும் | |
விமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகை | ||
|
||
புதுடில்லி:'சர்வதேச விமானங்களில், உள்நாட்டுக்குள் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் சுங்கத்துறை படிவத்தை ... | |
+ மேலும் | |
Advertisement
கேரள வியாபாரிகள் விரும்பும் நத்தம் 'குண்டுமணி' விதைகள் | ||
|
||
நத்தம்:நத்தம் பகுதியில் விளையும் 'குண்டுமணி' விதைகளை பல்வேறு பயன்பாட்டிற்காக கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இங்குள்ள மலைப்பகுதியை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.84 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளதாலும் இந்திய ... | |
+ மேலும் | |
200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று (மார்ச் 17) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் ... | |
+ மேலும் | |
லண்டனில் முதலீடு; இந்திய நிறுவனங்கள் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை | ||
|
||
லண்டன் : இந்திய நிறுவனங்கள், பிரிட்டன் தலைநகர் லண்டனில், அதிக அளவில் முதலீடு செய்து, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன; முதலிடத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. பிரதமர் ... |
|
+ மேலும் | |
மருந்து துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு கடந்த, 12ம் தேதி, ‘பிக்சட் டோஸ் காம்பினேஷன்ஸ்’ எனப்படும், உடலுக்கு ஊறு விளைவிக்கும், கலப்பு வகையைச் சேர்ந்த, 344 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்தது. ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |