செய்தி தொகுப்பு
ரூ.30 ஆயிரம் கோடி புதிய முதலீடு : ஜவுளித்துறை கமிஷனர் தகவல் | ||
|
||
கோவை: ''இந்திய ஜவுளித்துறையில், 2016ம் ஆண்டுக்குப் பின், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய ஜவுளித்துறை கமிஷனர், கவிதா குப்தா ... | |
+ மேலும் | |
ரூ.2,000 நோட்டு வாபஸ் கிடையாது: மத்திய அரசு விளக்கம் | ||
|
||
புதுடில்லி: 'தற்போது புழக்கத்தில் இருக்கும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த, 2016 நவம்பரில், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ... |
|
+ மேலும் | |
தங்கம் விலையில் மாற்றமில்லை : சவரன் ரூ.23,160 | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று (மார்ச் 17) மாற்றமின்றி காணப்படுவதால், நேற்றைய மாலை நேர விலையே தொடர்கிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2895 ... | |
+ மேலும் | |
உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி., | ||
|
||
புதுடில்லி: இந்தியாவின் ஜி.எஸ்.டி., வரி, உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி தனது அறிக்கையில் ... |
|
+ மேலும் | |
இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி; ‘சென்செக்ஸ்’ 509 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை : சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று வீழ்ச்சி கண்டன. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 509 ... |
|
+ மேலும் | |
Advertisement
‘என் மகள் தான், ‘ஆர்ஜியோ’ உருவாக காரணம்’ | ||
|
||
லண்டன் : ‘‘என் மகள் இஷா தான், ‘ஆர்ஜியோ’ நிறுவனம் உருவாக காரணம்,’’ என, ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர், முகேஷ் அம்பானி, பெருமையுடன் தெரிவித்துள்ளார். லண்டனில், ‘பைனான்சியல் ... |
|
+ மேலும் | |
பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம் | ||
|
||
மும்பை : பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இவ்வெளியீடு, 20ல் துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 60 ... | |
+ மேலும் | |
அமெரிக்காவின் வரி உயர்வால் இறால் ஏற்றுமதி லாபம் குறையும் | ||
|
||
மும்பை : அமெரிக்கா, சமீபத்தில், இந்திய இறால்கள் இறக்குமதிக்கு விதித்த, அதிக பொருள் குவிப்பு வரியை, 0.84 சதவீதத்தில் இருந்து, 2.34 சதவீதமாக உயர்த்திஉள்ளது. ‘இதனால், இந்திய ... |
|
+ மேலும் | |
ஜில்லென்ற விலையில் சுவையான பழங்கள் | ||
|
||
சென்னை : குளிர்ச்சி தரும் பழங்கள் ஜில்லென்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. கோடை துவங்கி உள்ள நிலையில், குளிர்ச்சி தரும் பழங்களான கிவி, அத்தி, கிர்ணிபழம், தர்பூசணி ... |
|
+ மேலும் | |
வரும் நாட்களில் பூக்கள் விலை அதிகரிக்கும் | ||
|
||
சென்னை : மல்லி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பூக்கள் சந்தையில், மல்லி வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |