செய்தி தொகுப்பு
பஜாஜ் ஆட்டோ 450 சதவீதம் டிவிடெண்டு | ||
|
||
புதுடில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, நான்காவது காலாண்டில், 772 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 44.85 ... | |
+ மேலும் | |
என்.எல்.சி., நிறுவனத்திற்கு விருது | ||
|
||
நெய்வேலி: நாட்டின் பழுப்பு நிலக்கரி வளத்தை சிறப்பாக நிர்வகித்து வருவதற்காக என்.எல்.சி., நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குனர் சுரேந்தர்மோகனுக்கு, "சிறந்த இயக்குனர்' விருது ... | |
+ மேலும் | |
வீட்டு வசதி கடன் மிதமான வளர்ச்சி | ||
|
||
மும்பை: சென்ற 2011-12ம் நிதியாண்டில், வீட்டு வசதி நிறுவனங்களின் கடன் மிதமான அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக, தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பீ.,) தெரிவித்துள்ளது.வட்டி அதிகரிப்பு, பணப்புழக்கம் ... | |
+ மேலும் | |
விலை உயர்வால் சோயா பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு | ||
|
||
மும்பை: பருத்தி, ஆமணக்கு ஆகியவற்றின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், இப்பயிர்களுக்கு பதிலாக, விலை அதிகரித்து வரும் சோயா, நிலக்கடலை ஆகியவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு ... | |
+ மேலும் | |
உற்பத்தி துறையில் 40 லட்சம் வேலைவாய்ப்பு | ||
|
||
புதுடில்லி: நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), தயாரிப்புத் துறையில், 30-40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய தொழிலாளர் அமைச்சகம், அண்மையில் ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 40 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40.39 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
விமான பயணத்தின் போது மொபைல் போன் பயன்படுத்த அனுமதி | ||
|
||
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பயணத்தின் போது மொபைல் போன்களை பயன்படுத்தலாம். ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் பயணம் செய்யும் போது மொபைல் போனில் பேச ... | |
+ மேலும் | |
டாஸ்மாக் கடைகளுக்கு ப்ரிட்ஜ்: வோல்டாஸ்சிடம் தமிழக அரசு ஆடர் | ||
|
||
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு குளிர்ச்சியான பீர் வழங்குவதற்காக வோல்டாஸ் நிறுவனத்திடம் ப்ரிட்ஜ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2645 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
சரிவில் இருந்து மீண்டது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.56 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |