செய்தி தொகுப்பு
பொது துறை வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி; நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு வழங்குகிறது | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, சில வங்கிகளின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது. வங்கிகள், ... |
|
+ மேலும் | |
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் சாதனை | ||
|
||
புதுடில்லி : இந்தாண்டு, ஜன., – ஜூன் வரை, 88 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 1,546 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்துள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 50 ... | |
+ மேலும் | |
50 ஜவுளிகளுக்கு இறக்குமதி வரி உயர்வு | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, 50 ஜவுளி வகைகளின் இறக்குமதி வரியை, இரு மடங்கு உயர்த்தி, 20 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஜாக்கெட்கள், சூட்டுகள், தரை விரிப்புகள் உட்பட, ... |
|
+ மேலும் | |
‘ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலால் நகை தொழிலில் முன்னேற்றம்’ | ||
|
||
சென்னை : ‘‘ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியால், தங்கம் விற்பனை, 95 சதவீதம் முறைப்படுத்தப்பட்ட தொழிலாக முன்னேறியுள்ளது,’’ என, சென்னை, தங்கம் மற்றும் வைர நகை ... | |
+ மேலும் | |
டி.சி.எஸ்., ஊழியர் நியமனம் சென்னைக்கு முதலிடம் | ||
|
||
சென்னை : டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனம், வங்கி, நிதி சேவை மற்றும் காப்பீடு துறையில், முதல் காலாண்டில், 3.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து, டி.சி.எஸ்., ... |
|
+ மேலும் | |
Advertisement
உருக்கு பிரச்னை அதிகாரிகள் பேச்சு | ||
|
||
புதுடில்லி : அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் உருக்கு மீது, 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளதால், அது குறித்து பேசுவதற்காக, இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்கா ... | |
+ மேலும் | |
புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகிறது | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, புதிய, 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளது. இவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள கரன்சி அச்சகத்தில், ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 17) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,877-க்கும், சவரனுக்கு ரூ.88 ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 196 புள்ளிகள் எழுச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் முடிந்தன. கச்சா எண்ணெய் விலை சரிந்ததன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இதன் காரணமாக எண்ணெய் ... |
|
+ மேலும் | |
மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு; 4 ஆண்டுகள் காணாத வகையில் 5.77 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜூன் மாதம், 5.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 0.90 சதவீதமாக குறைந்து இருந்தது. முந்தைய மே மாதம், மொத்த ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |