செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி சிறிய அளவிலான ... | |
+ மேலும் | |
ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு | ||
|
||
புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, ஜூன் மாதத்தில், 9.7 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளன. இது, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத சரிவு; இறக்குமதியும், 9 சதவீதம் சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில், நாட்டின் ... |
|
+ மேலும் | |
பயணியர் வாகனங்கள் விற்பனை சரிவு | ||
|
||
புதுடில்லி: பயணியர் வாகன விற்பனை, ஜூன் மாதத்தில், 4.6 சதவீதம் சரிந்துள்ளதாக, எப்.ஏ.டி.ஏ., எனும், வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்த அமைப்பு மேலும் ... |
|
+ மேலும் | |
‘மைண்டு டிரீ’ நிறுவனத்திற்கு ‘எல் அண்டு டி’ வாக்குறுதி | ||
|
||
புதுடில்லி: ‘மைண்டு டிரீ நிறுவனத்தின், நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான உந்துதலை வழங்குவோம்’ என, அந்நிறுவன பங்குதாரர்களுக்கு, உறுதியளித்துள்ளது, எல் அண்டு டி., பெங்களூருவில் ... |
|
+ மேலும் | |
உயர்வு அடைந்த சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: நேற்று, மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், 234 புள்ளிகள் அதிகரித்து, 39,131.04 புள்ளிகளாக உயர்வு பெற்றது. ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், எல் அண்டு டி இன்போசிஸ்’ ... |
|
+ மேலும் | |
Advertisement
எஸ்.பி.ஐ., வங்கிக்கு7 கோடி ரூபாய் அபராதம் | ||
|
||
புதுடில்லி: எஸ்.பி.ஐ., எனும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு, 7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி. அண்மைக் காலத்தில் எந்த ஒரு வங்கிக்கும், இந்த அளவு அபராதம் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |