ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.87 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
பலே! பலே! பஜாஜ் டிஸ்கவர் 125குகூ | ||
|
||
பஜாஜ் நிறுவனம் இவ்வருடம் அறிமுகப்படுத்திய பஜாஜ் டிஸ்கவர்125ST அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய தோற்றமும், அதிக செயல்திறனும் கூடவே அதிக மைலேஜும் கொடுக்கக் கூடியவகையில் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.80 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2830க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 ... |
|
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88.47 ... |
|
+ மேலும் | |
மே மாதம் முதல் தற்போது வரை... உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை 40 சதவீதம் சரிவு | ||
|
||
மும்பை:சென்ற மே மாதம் முதல் தற்போது வரையிலுமாக, உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை, 40 சதவீதம் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவால், தங்கத்தின் விலை மிகவும் ... |
|
+ மேலும் | |
தாவர எண்ணெய் இறக்குமதி 20 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு எண்ணெய் பருவத்தின் (நவ., - அக்.,), நவம்பர் முதல் ஜூலை வரையிலான, மூன்று காலாண்டுகளில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, 72.65 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ... |
|
+ மேலும் | |
இணைத்தல், கையகப்படுத்தல் 43 சதவீதம் வீழ்ச்சி | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு ஜூலை மாதத்தில், இந்திய நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இணைத்தல், கையகப்படுத்தல் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கை, 43.36 சதவீதம் சரிவடைந்து, 209 கோடி ... |
|
+ மேலும் | |
"கிரெடிட் கார்டு' வாயிலான செலவழிப்பில் புதிய சாதனை | ||
|
||
நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்.,-ஜூன் வரையிலான முதல் காலாண்டில், கிரெடிட் கார்டு வாயிலாக, 28,465 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... |
|
+ மேலும் | |
விமான எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மூன்றாவது முறையாக, விமான எரிபொருள் விலையை, 3.2 சதவீதம் உயர்த்தியுள்ளன.உள்நாட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் ... |
|
+ மேலும் | |
பண வீக்கத்தை பொறுத்து வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்: ரிசர்வ் வங்கி | ||
|
||
புதுடில்லி:பணவீக்கம், தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் குறைப் பது குறித்து முடிவு எடுக்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.சென்ற ஜூன் ... |
|
+ மேலும் | |
1