பழைய நோட்டுகள் ரூ. 2,000 வரை மட்டுமே மாற்ற முடியும் | ||
|
||
புதுடில்லி: வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500 லிருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவே மத்திய அரசு இந்த முடிவை ... |
|
+ மேலும் | |
கேரளாவில் ஏலக்காய் ஏலம் மீண்டும் நிறுத்தம் : கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்பு | ||
|
||
கம்பம்: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கேரளாவில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நடைபெறும் ஏலக்காய் ஏலம், இரண்டாவது முறையாக ... |
|
+ மேலும் | |
கறுப்பு பண பயம்: வீடு விற்பனை 'டல்' | ||
|
||
புதுடில்லி: கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை முடக்க, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில், மொத்தமாக பணம் கொடுப்பவர்களுக்கு, வீடு விற்பனை செய்வதை, கட்டுமான ... |
|
+ மேலும் | |
நாசிக்கில் 2 நாளில் ரூ.786 கோடி அச்சடிப்பு | ||
|
||
நாசிக் : நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சுக்கூடத்தில், இரண்டு நாட்களில் ரூ.786 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (நவம்பர் 14) விலை சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 ம், பார்வெள்ளி விலை ரூ.160 குறைந்துள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி, சென்னையில் ஒரு ... | |
+ மேலும் | |
ரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : மத்திய அரசு | ||
|
||
புதுடில்லி : ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளும் செல்லாது என்ற அறிவிப்பு வெறும் கட்டுக்கதை. அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை' என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. அரசு விளக்கம் ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.89 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வுடன் துவங்கிய போதிலும், ... | |
+ மேலும் | |
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து பணதட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை சரியாகி வருவதால் கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள், ... | |
+ மேலும் | |
நிறுவனங்கள் பணம் எடுக்கும் வரம்பை உயர்த்த வேண்டும்: இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘கரன்சி தட்டுப்பாடு காரணமாக, தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவை, வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்’ என, இந்திய தொழிலக ... | |
+ மேலும் | |
அக்டோபரில் தங்கம் இறக்குமதி 350 கோடி டாலராக உயர்வு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த அக்., மாதத்தில், 350 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. சர்வதேச அளவில், தங்கத்தின் பயன்பாட்டில், சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |