செய்தி தொகுப்பு
பட்ஜெட் விலையில் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் 4ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனுடன் ஜியோ புத்தாண்டு சலுகையும் ... | |
+ மேலும் | |
பிஎஸ்என்எல்.,ல் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு | ||
|
||
புதுடில்லி: ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு மற்றும் இலவச இணைய வசதிகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ... | |
+ மேலும் | |
ஃபேஸ்புக் மெசேஞ்சரில் புதிய கேமரா வசதி அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : குறுந்தகவல்கள் அனுப்புவதை எளிமையாக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசேஞ்சர் ஆப்ஸ்.,ல் புதிய அம்சத்தை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆப்ஸ்.,ல் உரையாடும் ... |
|
+ மேலும் | |
ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஒரு பகுதியின் விலை இது தான் | ||
|
||
புதுடில்லி : ஆப்பிள் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களின் ஒரு பகுதி காணாமல் போனாலோ அல்லது பழுதடைந்தாலோ ஒன்றை மட்டும் வாங்கும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ... |
|
+ மேலும் | |
புதிய வடிவில் ரூ.20 - 50 நோட்டு : மத்திய அரசு திட்டம் | ||
|
||
புதுடில்லி: 'புதிய வடிவில், ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. லோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு, நிதித் துறை இணையமைச்சர், அர்ஜுன் ராம் ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு | ||
|
||
சென்னை : கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம், வெள்ளி இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 ம், பார்வெள்ளி விலை ரூ.185 ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ... | |
+ மேலும் | |
வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் புதிய கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி | ||
|
||
புதுடில்லி : வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைத்திருப்பவர்கள் மற்றும் நவம்பர் 9-ந்தேதிக்கு பிறகு, ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் ஆகியோருக்கு புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி ... | |
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீடுகள்:உள்நாட்டு நிறுவனங்கள் திரட்டிய நிதி கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்வு | ||
|
||
மும்பை:இந்தாண்டு, 26 நிறுவனங்கள், மூலதனச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு, 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டிக் கொண்டன. இது, கடந்த ஆண்டு திரட்டப்பட்டதை விட, இரு ... | |
+ மேலும் | |
இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூருக்கு அழைப்பு | ||
|
||
சிங்கப்பூர்:இந்தியாவில் உள்ள ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை, சிங்கப்பூர் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பி.எச்.டி., வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ... | |
+ மேலும் | |
‘வெள்ளம், புயல் வந்தாலும் தமிழகத்தில் உற்பத்தி தொடரும்’ | ||
|
||
‘‘வெள்ளம், புயல் வந்தாலும், தமிழகத்தில், கார் உற்பத்தி தொடரும்,’’ என, பி.எம்.டபிள்யூ., இந்தியா நிறுவன தலைவர், பிராங்க் – இ ஷ்லோடர் தெரிவித்தார். ஜெர்மனியைச் சேர்ந்த, பி.எம்.டபிள்யூ., ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |