செய்தி தொகுப்பு
ரூ.60,000 கோடி வரி ஏய்ப்பு 4 நிறுவனங்களில் சோதனை | ||
|
||
புதுடில்லி:வங்கிகளின் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடனை வசூலித்ததில், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, நான்கு நிறுவனங்களுக்குச் சொந்த மான 60 இடங்களில் வருமான ... | |
+ மேலும் | |
உடல் பரிசோதனை துறைக்கு கைகொடுக்கும் கொரோனா | ||
|
||
மும்பை:‘கொரோனா காரணமாக, நடப்பு நிதியாண்டில் உடல் பரிசோதனை துறையின் வருவாய், 55 சதவீதம் உயரும்’ என, ‘இக்ரா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் ... |
|
+ மேலும் | |
முன்கூட்டியே செலுத்திய வரி ரூ.3.45 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:இந்தாண்டு ஏப்., – டிச., 16 வரையிலான காலத்தில், நிறுவனங்களும், தனி நபர்களும் முன்கூட்டியே செலுத்திய வருமான வரி, 65.5 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
‘டிஜிட்டல் கரன்சி’ அறிமுகம் ரிசர்வ் வங்கி தீவிரம் | ||
|
||
மும்பை:இந்திய ரூபாய்க்கு நிகரான ‘டிஜிட்டல் கரன்சி’யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ... |
|
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
கணக்கு தீர்த்த ஏர்டெல் ஏர்டெல் நிறுவனம், 2014ல் பெற்ற ‘ஸ்பெக்ட்ரம்’ உரிமத்திற்காக அரசுக்கு தவணையில் தரவேண்டிய 15,519 கோடி ரூபாயை முன்கூட்டியே செலுத்தி கணக்கை முடித்துள்ளது. ஹூண்டாய்க்கு ... |
|
+ மேலும் | |
Advertisement
வட்டி விகிதத்தை உயர்த்தியது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடனுக்கான அடிப்படை வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளது.இதையடுத்து, இவ்வங்கியின் அடிப்படை வட்டி விகிதம், 7.55 சதவீதமாக ... | |
+ மேலும் | |
1