சென்செக்ஸ் 20000 புள்ளிகளை கடந்தது | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75.01 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
சரிந்தது சீன பொருளாதாரம் | ||
|
||
சீன பொருளாதாரம் வளர்ச்சி 7.8 சதவீதமாக சரிந்துள்ளது. உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சீன பொருளாதாரம் தற்பொழுது ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2863 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கொத்தவரை விலை உயர்வு | ||
|
||
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கொத்தவரை, வெண்டை உள்ளிட்ட காய்களின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் ... |
|
+ மேலும் | |
123 புள்ளிகள் ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.75 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
குறைந்த விலை "சிமென்ட்' : வி.ஏ.ஓ., சான்று அவசியம் | ||
|
||
தேவதானப்பட்டி: அரசு வழங்கும் குறைந்த விலை "சிமென்ட்' மூடை சப்ளையில் முறைகேடுகளை தடுக்க, வி.ஏ.ஓ., அல்லது ஊராட்சி தலைவரிடம் சான்று பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சிமென்ட் ... |
|
+ மேலும் | |
பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி:பதப்படுத்தப்பட்ட ஒரு சில வேளாண் உணவுப் பொருட்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான ... |
|
+ மேலும் | |
பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், ... |
|
+ மேலும் | |
கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி மீது 2.5 சதவீதம் வரி | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், கச்சா சமையல் எண்ணெய் மீது, 2.5 சதவீதம் வரி விதித்துள்ளது. இதுவரை, இதன் இறக்குமதிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.உள்நாட்டில், ... |
|
+ மேலும் | |
வட மாநிலங்களில் நெல் விலை அதிகரிப்பால்...தமிழகத்தில் அரிசி விலை மேலும் உயரும் அபாயம் | ||
|
||
சேலம்:தமிழகத்தில் நெல்லுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு அனுப்பாமல் இருப்பு வைப்பதால், வடமாநிலங்களிலும், நெல் விலை திடீர் என உயர்ந்துள்ளது. ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|