செய்தி தொகுப்பு
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.90 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் - நிப்டி 8400 புள்ளிகளில் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்து வந்த நிலையில் இன்று(ஜன., 18-ம் தேதி) அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை ... | |
+ மேலும் | |
‘அன்னிய செலாவணி வருவாய்க்கு சேவை வரி விலக்கு வேண்டும்’ | ||
|
||
புதுடில்லி : ‘உள்நாட்டு சுற்றுலா மற்றும் பயண திட்டங்களில் ஈட்டப்படும் அன்னிய செலாவணிக்கு, சேவை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்’ என, சுற்றுலா மற்றும் பயணச் சேவை ... | |
+ மேலும் | |
எஸ்.பி.ஐ., கார்டு வினியோகம் ஒரே மாதத்தில் ஒரு லட்சம் | ||
|
||
மும்பை: செல்லாத நோட்டு அறிவிப்பை அடுத்து, எஸ்.பி.ஐ., கார்டு, கடந்த டிச., மாதம், 1.05 லட்சம் கார்டுகளை வினியோகம் செய்துள்ளது.இந்தியாவில், ‘கிரெடிட் கார்டு’ வினியோகிப்பதில், ... | |
+ மேலும் | |
தனிஷ்க், கோல்டு பிளஸ் இணைப்பு டைட்டன் நிறுவனம் முடிவு | ||
|
||
புதுடில்லி: டைட்டன் நிறுவனம், தனிஷ்க், கோல்டு பிளஸ் ஆகிய பிராண்டுகளை, ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ளது.டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனம், கை கடிகார சந்தையில் ஈடுபட்டு ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய நிறுவனங்களின் வருவாய், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் | ||
|
||
டாவோஸ்: இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்தாண்டு, தங்கள் நிறுவன வருவாயும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என, தெரிவித்து உள்ளனர்.பி.டபிள்யு.சி., நிறுவனம், 2016 ... | |
+ மேலும் | |
சுரங்கத்தை கண்காணிக்க ஆளில்லா விமானம் | ||
|
||
மும்பை : ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள, நொமுண்டி இரும்புச் சுரங்கத்தில், டிரோன் எனப்படும், ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் நடைமுறை, சோதனை ... | |
+ மேலும் | |
இந்தியாவில் முதலீடு செய்வதில் நிறுவனங்களுக்கு ஆர்வம் குறைவு | ||
|
||
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச அளவில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில், உயர் பொறுப்பில் உள்ளோரிடம், ... | |
+ மேலும் | |
இலங்கையில் உற்பத்தி; இந்தியாவில் விற்பனை கோககோலா நிறுவனம் புதிய திட்டம் | ||
|
||
கொழும்பு : கோககோலா நிறுவனம், இலங்கையில் அதன் குளிர்பானங்களை உற்பத்தி செய்து, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக, கோககோலா நிறுவனத்தின், ஆசிய பசிபிக் பிராந்திய ... | |
+ மேலும் | |
1