செய்தி தொகுப்பு
பொது துறை வங்கிகளை காப்பாற்ற ‘வாராக்கடன் வங்கி’ அமைக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி ஆதரவு | ||
|
||
மும்பை : வசூலாகாத கடன்களால், பொதுத் துறை வங்கிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, ‘தேசிய வாராக்கடன் வங்கி’ அமைக்கும் கொள்கைக்கு, ரிசர்வ் வங்கி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த, 2016 ... |
|
+ மேலும் | |
பண மதிப்பு நீக்கத்தால் பெப்ஸி விற்பனை பாதிப்பு | ||
|
||
நியூயார்க் : ‘‘கடந்த, 2016 அக்., – டிச., வரையிலான, நான்காவது காலாண்டில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பெப்ஸி இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,’’ என, ... | |
+ மேலும் | |
கார்களில் நவீன தொழில்நுட்ப வசதி ;டாடா மோட்டார்ஸ் – மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் | ||
|
||
மும்பை : டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்டர் புட்ஸ்செக் கூறியதாவது: கார் வாங்குவோர் மேம்பட்ட சேவைகளை எதிர்பார்க்கின்றனர். அதனால், தகவல் தொழில்நுட்பம் மூலம், அதிநவீன ... | |
+ மேலும் | |
ரயிலில் குழந்தைகளுக்கு பால்; ரயில் யாத்ரி நிறுவனம் அறிமுகம் | ||
|
||
மும்பை : ரயில் யாத்ரி டாட் இன் நிறுவனம், ரயில் பயணத்தின் போது, பயணிகளின் குழந்தைகளுக்கு, சூடான பாலை வினியோகம் செய்யும் சேவையை துவங்கி உள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் ... |
|
+ மேலும் | |
எம்.சி.எக்ஸ்., – எஸ்.டி.ஐ.எக்ஸ்., ஒப்பந்தம் கையெழுத்தானது | ||
|
||
மும்பை : எம்.சி.எக்ஸ்., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:எஸ்.டி.ஐ.எக்ஸ்., எனப்படும், சிங்கப்பூர் வைர முதலீட்டு சந்தை, வைரங்களில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் புரிவதற்கும் ... | |
+ மேலும் | |
Advertisement
நாட்டின் பால் உற்பத்தி 10.54 கோடி டன்னாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : நடப்பாண்டில், நாட்டின் பால் உற்பத்தி, 10.54 கோடி டன்னை எட்டியுள்ளதாக, மத்திய வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில், பால் உற்பத்தியில், இந்தியா ... |
|
+ மேலும் | |
மகிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் ‘இ2ஓ பிளஸ்’ கார் அறிமுகம் | ||
|
||
சென்னை : மகிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம், சென்னையில், ‘இ2ஓ பிளஸ்’ என்ற பேட்டரியில் இயங்கும், எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் ... |
|
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|