சென்செக்ஸ் 244 புள்ளிகள் சரிவில் முடிந்தது | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 244.00 புள்ளிகள் குறைந்து 16705.83 ... |
|
+ மேலும் | |
உயர்ந்தது முட்டை விலை | ||
|
||
நாமக்கல்: முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், இன்று முட்டை ... |
|
+ மேலும் | |
நூறு கோடிக்கும் மேலான மொபைல் பயனாளர்கள் | ||
|
||
உலகில் மிக அதிகமான எண்ணிக்கையில் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கொண்ட நாடாக, சீனா இடம் பெற்றுள்ளது. அண்மையில் இந்த எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியதாக, சீன அரசின் அதிகார பூர்வ ... |
|
+ மேலும் | |
நாவல் பழ விலை கடும் உயர்வு | ||
|
||
நெல்லை: நாவல் பழம் கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பழங்களில் அதிக மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது பரிந்துரை செய்யப்படுகின்றது. ஜூன், ஜூலை ... | |
+ மேலும் | |
சாம்சங் எஸ் 6102 காலக்ஸி டூயோஸ் | ||
|
||
தொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சற்று குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2825 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
நெல் வரத்து 80 சதவீதம் சரிவு: அரிசி விலை "கிடுகிடு' உயர்வு | ||
|
||
தேனி : மார்க்கெட்டிற்கு நெல் வரத்து, 80 சதவீதம் குறைந்து விட்டதால், அரிசி விலை, குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தேனி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும் திண்டிவனம், ... |
|
+ மேலும் | |
வங்கி வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி | ||
|
||
புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதங்களில் மாற்றமில்லை எனவும், ரொக்க கையிருப்பிலும் ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.02 ... | |
+ மேலும் | |
கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரிப்பு | ||
|
||
கொடைக்கானல்:கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இங்கு விளையும் பிளம்ஸ், பேரி பழங்களுக்கு அடுத்தபடியாக, ஆப்பிளுக்கு ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |