செய்தி தொகுப்பு
வராக்கடன்களை மீட்க நடவடிக்கை:ஐஓபி தலைவர் | ||
|
||
சென்னை: வங்கிகளில் உள்ள வராக்கடன்களை வசூலிப்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை இந்திய தொழல் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அசோசம் அமைப்பின் வங்கி நிதி ... | |
+ மேலும் | |
இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி அதிகரிக்க வேண்டும் : அமைச்சர் | ||
|
||
புதுடில்லி: சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத்தாது பொருட்களி்ன் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் என சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது ... | |
+ மேலும் | |
இந்தியர்களின் தலைமுடி வெளிநாடுகளில் அமோக விற்பனை | ||
|
||
கொல்கத்தா: இந்தியர்களின் தலைமுடி வெளிநாட்டவர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் தலைமுடியின் திடம் ,நீளம், மற்றும் வண்ணம் காரணமாக வெளிநாட்டவர்கள் ... | |
+ மேலும் | |
பின்லாந்து நாட்டவரை கவர்ந்திழுக்கிறது இந்திய சமோசா | ||
|
||
ஹெல்சின்கி(பின்லாந்து): இந்தியர்களுக்க சொந்தமான சமோசா, குளோப்ஜாமூன் போன்ற திண்பண்டங்கள் பின்லாந்த நாட்டவரை வெகுவாக கவர்ந்துள்ளது. பின்லாந்து நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் ... | |
+ மேலும் | |
இந்திய ரயில்வேயின் வருமானம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: இந்திய ரயி்ல்வேயின் வருமானம் அதிகரித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது இம் மாதம் 9.25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ... | |
+ மேலும் | |
Advertisement
பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி : தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. இவ்விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர ... | |
+ மேலும் | |
பங்கு வர்த்தகம்: நினைத்தது ஒன்று... நடந்தது வேறு... | ||
|
||
நடப்பு வாரத்தில் பங்கு வர்த்தகம் எதிர்பார்ப்புகளை விஞ்சி சிறப்பாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், கடந்த வாரங்களில், இந்தியாவில் ... | |
+ மேலும் | |
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2வது பங்கு வெளியீடு ஒத்திவைப்பு | ||
|
||
புதுடில்லி : பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2வது பங்கு வெளியீட்டின் மூலம், மத்திய அரசின் 5 ... | |
+ மேலும் | |
முன்பேர சந்தைகளில் வர்த்தகம் ரூ.8.94 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி : நாட்டின் முன்பேர வர்த்தக சந்தைகளில், சென்ற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான இரு வார காலத்தில், 8 லட்சத்து 94 ஆயிரத்து 783 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் ... | |
+ மேலும் | |
அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.20,163 கோடி குறைந்தது | ||
|
||
மும்பை : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, செப்டம்பர் 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 429 கோடி டாலர் (20 ஆயிரத்து 163 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 650 கோடி டாலராக (14 லட்சத்து 8 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |