செய்தி தொகுப்பு
தங்கம் விலை மாலைநிலவரம் : ரூ.128 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(செப்.,18) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,838-க்கும், சவரனுக்கு ரூ.128 ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் நிப்டி புதிய உச்சம் தொட்டது | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் எழுச்சியுடன் காணப்பட்டதுடன், நிப்டி புதிய உச்சத்தையும் எட்டியது. ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் உயர்ந்து ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(செப்.,18) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,843-க்கும், சவரனுக்கு ரூ.88 ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் நிப்டி புதிய உச்சம் | ||
|
||
மும்பை : வர்த்தகவாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகளில், நிப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(செப்., 18-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை ... |
|
+ மேலும் | |
Advertisement
இந்திய ஐ.டி., துறை எதிர்நோக்கும் புதிய சவால் | ||
|
||
சர்வதேச நிறுவனங்களின் அவுட்சோர்சிங் மூலம் வளர்ச்சி அடைந்த இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இன்சோர்சிங் புதிய சவாலாக உருவாகியிருக்கிறது. தேசிய பங்குச்சந்தையில் ... |
|
+ மேலும் | |
மிகப்பெரிய வங்கிகள் | ||
|
||
ரிசர்வ் வங்கி அண்மையில் தனியார் துறை வங்கியான எச்.டி.எப்.சி., வங்கியை, உள்ளூரில் அமைப்பு நோக்கில் முக்கிய வங்கியாக ( டிஎஸ்.ஐ.பி.,) வகைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ... | |
+ மேலும் | |
‘ஆதார்’ இணைப்புக்கான கெடுவை மறக்க வேண்டாம்! | ||
|
||
வங்கிச் சேவை உள்ளிட்ட பல முக்கிய சேவை கணக்குகளை, ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். இவற்றை நிறைவேற்றுவதற்கான கால கெடுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் ... | |
+ மேலும் | |
என்.பி.எஸ்., திட்ட வயது வரம்பு உயர்வு | ||
|
||
தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,ல் இணைவதற்கான வயது வரம்பை, 65 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, பி.எப்.அர்.டி.ஏ., ... |
|
+ மேலும் | |
கடன் நிர்வாகம் எனும் கலை | ||
|
||
கடன் தொடர்பாக, பரவலாக பலரும் கொண்டுள்ள கருத்துக்களுக்கு மாறாக, கடன் நிர்வாகம் மூலம் செல்வத்தை உருவாக்கி கொள்வது எனும் கருத்தாக்கத்தை, ‘தி வேல்யூ ஆப் டெப்ட்’ புத்தகத்தில் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |