செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 451 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் அமெரிக்க மற்றும் ஆசிய பங்குசந்தைகள் கொடுத்த ஒத்துழைப்பு, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கியது போன்ற ... | |
+ மேலும் | |
வெங்காயம் ரூ.100ஐ எட்டும் | ||
|
||
தேனி: ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கியுள்ளாதல், விரைவில் சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய் எட்டும் என தெரிகிறது. மேலும், காய்கறிகளின் விலையும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சற்று ... | |
+ மேலும் | |
ஆரஞ்சு விலை சரிவு : விவசாயிகள் கவலை | ||
|
||
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, 15 ஆயிரம் ஏக்கரில் ஆரஞ்சு பயிரிடப்பட்டு உள்ளது. வழக்கமாக, செப்டம்பரில் துவங்கும், ஆரஞ்சு பழ சீசன், ஜனவரியில் முடிவடையும். இந்த ... | |
+ மேலும் | |
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பாதி விலையில் காய்கறி விற்பனை | ||
|
||
ஒட்டன்சத்திரம்: கேரளாவில், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு, விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள், நேற்று பாதி விலைக்கு விற்கப்பட்டன. ... | |
+ மேலும் | |
மீன்கள் வரத்து குறைவு : கருவாடு விலை உயர்வு | ||
|
||
ராமநாதபுரம்: இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த வாரம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை ரூ.72 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 18ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,908-க்கும், ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(நவ., 18ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. வர்த்தகநேர துவக்கத்தில் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.47 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று (நவ., 18ம் தேதி, திங்கட்கிழமை) ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 ... | |
+ மேலும் | |
கண்ட்லா துறைமுகத்தில் புதிதாக இரண்டு டெர்மினல்கள் | ||
|
||
பெங்களூரு: குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில், புதிதாக இரண்டு, ‘டெர்மினல்’களை, மத்திய கப்பல் துறை அமைச்சர், ஜி.கே.வாசன் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.இதற்கான விழா, பெங்களூருவில் ... | |
+ மேலும் | |
வங்கிகளின் உணவு சாரா கடன்ரூ.55.56 லட்சம் கோடியாக வளர்ச்சி | ||
|
||
மும்பை,: டப்பாண்டு நவம்பர் 1ம் தேதி வரையிலுமாக, வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், ஒட்டு மொத்த அளவில், 55,56,078 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 47,55,635 கோடி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »