செய்தி தொகுப்பு
சர்க்கரை உற்பத்தியில் விறுவிறுப்பு | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு 2014–15ம் பருவத்தில் (அக்.,–செப்.,) இதுவரையில், 22 சதவீதம் அதிகரித்து, 5.6 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே ... |
|
+ மேலும் | |
ஓரிரு நாளில் தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்? | ||
|
||
புதுடில்லி:நடப்பு கணக்கு பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, ஓரிரு நாளில், தங்கம் இறக்குமதிக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம் என, ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.184 உயர்ந்தது | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 184 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,492 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,936 ரூபாய்க்கும் ... | |
+ மேலும் | |
பங்கேற்பு ஆவணங்கள் மூலம்ரூ.2.66 லட்சம் கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள், கடந்த அக்டோபரில், பங்கேற்பு ஆவணங்கள் (பார்டிசிப்பேட்டரி நோட்ஸ்) மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 2.66 லட்சம் கோடி ... | |
+ மேலும் | |
‘பொருளாதார வளர்ச்சி5.6 சதவீதமாக உயரும்’ | ||
|
||
புதுடில்லி:முதலீட்டு நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதையடுத்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.6 சதவீதமாகவும், வரும் நிதியாண்டில், 6.5 ... | |
+ மேலும் | |
Advertisement
புதிய உச்சத்தை தொட்ட பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன! | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(நவ., 18ம் தேதி) துவங்கும்போதே புதிய உச்சத்துடன் துவங்கின, ஆனால் இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தன. பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.184 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ.,18ம் தேதி) சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,515-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.75 | ||
|
||
மும்பை : ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவிலேயே இருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ.18ம் தேதி) காலை 9.15மணியளவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
புதிய உச்சத்துடன் பங்குசந்தைகள் துவக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ.18ம் தேதி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 82.78 புள்ளிகள் உயர்ந்து 28,260.66 ... | |
+ மேலும் | |
புதிய உச்சத்தில் பங்கு சந்தை: சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, காலையில் மந்தமாக இருந்தது.இந்நிலையில், மதியத்திற்கு பிறகான ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |