முன் அறிவிப்பு இன்றி 80 விமானங்கள் ரத்து; பயணிகள் தவிப்பு! கிங்பிஷரிடம் விமானத்துறை அமைச்சகம் விசாரணை | ||
|
||
புதுடில்லி: கிங்பிஷர் நிறுவனம் முன் அறிவிப்பு இன்றி, திடீரென 80 விமானங்களின் சேவையை ரத்து செய்தது பயணிகள் இடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மத்திய விமானத்துறை ... | |
+ மேலும் | |
பி.சி.சி.ஐ., ரூ.372 கோடி வரி பாக்கி | ||
|
||
மும்பை: உலகில் அதிகம் பணம் கொழிக்கும் கிரிக்கெட் அமைப்பு பி.சி.சி.ஐ., ஆனால் இந்த அமைப்பு வருமான வரித்துறைக்கு ரூ.372 கோடியை வரி பாக்கி வைத்திருக்கிறது. இதுகுறித்து வருவமான வரித்துறை ... |
|
+ மேலும் | |
நாடு முழுவதும் 65 மேலாண்மை கல்லூரிகளை மூட முடிவு | ||
|
||
மும்பை: மேலாண்மை படிப்புகளின் மீதான ஆர்வம் குறைந்ததால் நாடு முழுவதும் சுமார் 65 மேலாண்மை கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டிகிரி படித்து ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க கெனான் நிறுவனம் தயக்கம்! | ||
|
||
உலகின் முன்னணி கேமிரா நிறுவனமான கெனான் நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை அமைக்க தயங்கி வருகிறது. உலகில் அதிகம் விற்கும் கேமிராக்களில் கெனான் நிறுவன கேமிராவும் ஒன்று. உலகம் ... | |
+ மேலும் | |
பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து எழுச்சி நிலை | ||
|
||
நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து நடப்பு வாரத்திலும் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம், ஒட்டு ... |
|
+ மேலும் | |
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில்.விமான பயணம் செய்தோர் எண்ணிக்கை 53 லட்சம் | ||
|
||
புதுடில்லி:சென்ற ஜனவரியில், உள்நாட்டிற்குள் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 53 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை, 49 லட்சத்து 36 ஆயிரமாக ... |
|
+ மேலும் | |
செங்கல் சூளைகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு | ||
|
||
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை அழித்து, செங்கல் சூளைகள் அமைப்பது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், மண்ணின் உயிர் தன்மை பாதிக்கப்பட்டு, வரும் ... |
|
+ மேலும் | |
ஸ்ட்ராபெரி பழங்களுக்கு தேவை உயர்வு | ||
|
||
புனே:உள்நாட்டு சந்தைகளில் ஸ்ட்ராபெரி பழங்களுக்கான தேவை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஸ்ட்ராபெரி அதிகம் விளையும் மகாராஷ்டிராவின் பஞ்சாகனி மற்றும் மகாபலேஸ்வர் ... |
|
+ மேலும் | |
பருப்பு வகை உற்பத்தி குறையும் | ||
|
||
புதுடில்லி:பருப்பு வகைகள் உற்பத்தி, நடப்பு 2011 - 12ம் பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்) 1.73 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.பருப்பு வகைகளுக்கான தேவை உயர்ந்து ... | |
+ மேலும் | |
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.1,850 கோடி சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, பிப்ரவரி 10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 37 கோடி டாலர் (1,850 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29 ஆயிரத்து 338 கோடி டாலராக (14 லட்சத்து 66 ஆயிரத்து 900 கோடி ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »