செய்தி தொகுப்பு
வரி செலுத்தாமல் ஏய்க்கும் சொகுசு விடுதிகள் நடவடிக்கை எடுக்க ஓட்டல் துறை கோரிக்கை - பாரபட்ச கொள்கையால் பாதிப்பு | ||
|
||
மும்பை : ‘ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை, சொகுசு விடுதிகள், குறுகிய காலத்திற்கான, வாடகை குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும் அமல்படுத்த வேண்டும்’ என, மத்திய ... | |
+ மேலும் | |
நிதி துறை சாரா முதலீடுகளுக்கு தனி நிறுவனம்: சுந்தரம் பைனான்ஸ் | ||
|
||
சென்னை : சென்னையைச் சேர்ந்த, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனம், அதன், நிதி துறை சாரா முதலீட்டு வர்த்தகத்தை பிரித்து, சுந்தரம் பைனான்ஸ் ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் முதலீடு செய்ய ஜெர்மனி நிறுவனங்கள் ஆர்வம் | ||
|
||
சென்னை : ஜெர்மனி துணை துாதர் அச்சிம் பேகிக், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவைச் சேர்ந்த, ... | |
+ மேலும் | |
சிறிய நகரங்களில் ‘பைக்’ விற்பனை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டம் | ||
|
||
பனாஜி : இந்தியாவில், சூப்பர் பைக்குகள் சந்தையில், 60 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அதன் வாகன விற்பனையை, சிறிய நகரங்களுக்கு விரிவுபடுத்த ... | |
+ மேலும் | |
மின்னணு சாதனங்கள் இறக்குமதி 26 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : இந்தாண்டு ஜனவரியில், மின்னணு சாதனங்கள் இறக்குமதி, 26 சதவீதம் அதிகரித்து, 26,758 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; ஏற்றுமதி, 10 சதவீதம் குறைந்து, 3,163 கோடி ரூபாயாக சரிவடைந்து ... | |
+ மேலும் | |
Advertisement
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் விற்றுமுதல் ரூ.4,600 கோடி | ||
|
||
புதுடில்லி : பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், கடந்த நிதியாண்டில், 4,600 கோடி ரூபாய் விற்றுமுதலை ஈட்டியுள்ளது.பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், வரும் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ... | |
+ மேலும் | |
பங்கு சந்தைக்கு வருகிறது பாரத் ரோடு நெட்வொர்க்ஸ் | ||
|
||
கோல்கட்டா : பங்குகளை வெளியிட்டு, 1,200 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டும் முயற்சியில், பாரத் ரோடு நெட்வொர்க்ஸ் நிறுவனம் இறங்கி இருக்கிறது. இதையடுத்து, பங்குச் சந்தை ... | |
+ மேலும் | |
மகிந்திரா அண்ட் மகிந்திரா 7 வாகனங்கள் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : மகிந்திரா நிறுவனம், பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் பிரிவில், ஏழு புதிய வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ... | |
+ மேலும் | |
1