செய்தி தொகுப்பு
செய்தித் துளிகள் | ||
|
||
எல்.ஐ.சி., நிறுவனத்திலிருந்து, இதுவரை, பங்கு வெளியீட்டுக்கான திட்டம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. அரசுக்கு நிலுவை ... |
|
+ மேலும் | |
‘நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு நிச்சயம் எட்டும்’ | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக, ... |
|
+ மேலும் | |
மூன்றாவது ஆண்டாக அதிகரித்த முதலீடுகள் ; உள்கட்டமைப்பு துறையில் மும்மடங்கு உயர்வு | ||
|
||
புதுடில்லி : தனியார் பங்கு முதலீடு மற்றும், துணிகர மூலதன முதலீடு ஆகியவை, கடந்த, 2019ம் ஆண்டில், 3.41 லட்சம் கோடியாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது குறித்து, இ.ஒய்., நிறுவனம் ... |
|
+ மேலும் | |
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது நாடாக உருவாகி வருகிறது | ||
|
||
புதுடில்லி : உலகின், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உருவாகி இருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, ’உலக மக்கள் தொகை ஆய்வு’ எனும் தனியார் ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும் செபியிடம் விண்ணப்பம் | ||
|
||
புதுடில்லி : பார்பிக்யு நேஷன் உணவகம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது. பார்பிக்யு நேஷன் ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |