செய்தி தொகுப்பு
ஆட்டி படைக்கும் கொரோனா - ஆட்டம் கண்ட பங்குச்சந்தை | ||
|
||
மும்பை : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவை சந்தித்து ... | |
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க உலோகங்களின் வர்த்தக தொழில் பிரிவில், கரூர் வைஸ்யா வங்கி களமிறங்கி உள்ளது. ‘கொரோனா’ வைரஸ் தொற்றை சமாளிப்பதற்காக, வளரும் உறுப்பு ... | |
+ மேலும் | |
மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவு: ‘சென்செக்ஸ்’ 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியது | ||
|
||
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ 1,700 புள்ளிகள் சரிந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 29 ஆயிரம் புள்ளிகளுக்கு ... | |
+ மேலும் | |
திருப்பூர் பின்னலாடை துறை ‘கொரோனா’வால் கோடிகளில் இழப்பு | ||
|
||
திருப்பூர்: ‘கொரோனா’ அச்சுறுத்தலால், திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சாயமேற்றுதல், ... |
|
+ மேலும் | |
எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு பிப்ரவரியில் 5.2 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: பங்குச் சந்தைகளில் அதிகளவிலான ஏற்ற, இறக்கங்கள் இருந்த நிலையிலும், மியூச்சுவல் பண்டு துறையில், எஸ்.ஐ.பி., எனும் தவணை திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள், பிப்ரவரி மாதத்தில் ... | |
+ மேலும் | |
Advertisement
வட்டி விகிதம் குறையும் ‘பிட்ச்’ நிறுவனம் கணிப்பு | ||
|
||
புதுடில்லி: வரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும், அடுத்த நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, 1.75 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘பிட்ச் சொலுஷன்ஸ்’ ... | |
+ மேலும் | |
1