செய்தி தொகுப்பு
சென்செக்ஸ், நிப்டி உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் எழுச்சி காணப்படுகின்றன. அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், முதலீட்டு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.40 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(மே 19ம் தேதி) சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,740-க்கும், சவரனுக்கு ரூ.40 ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.58.59 | ||
|
||
மும்பை : மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி மாற்றம், இந்திய பங்குசந்தைகளில் மட்டுமல்லாது, ரூபாயின் மதிப்பிலும் எதிரொலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத ... | |
+ மேலும் | |
பங்குசந்தைகளில் உயர்வு தொடர்கிறது - சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.வின் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்னரே இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சம் பெற்று வந்தன. ... | |
+ மேலும் | |
உலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறது | ||
|
||
சாமானிய மக்களுக்கு, தங்கம் விலை எட்டாக் கனியாக உள்ளதால், உலகளவில், வெள்ளி ஆபரணங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இத்துடன், தொழில்துறையில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், அதன் ... | |
+ மேலும் | |
Advertisement
கடன் வழங்குவதை விட, டிபாசிட் திரட்டுவதில் வங்கிகள் மும்முரம் | ||
|
||
மும்பை:வங்கிகள், உணவு சாரா துறைக்கு வழங்கும் கடனை விட, அதிக அளவில் டிபாசிட் திரட்டி வருகின்றன. வளர்ச்சி:உதாரணமாக, சென்ற ஏப்ரல் 18ன் நிலவரப்படி, வங்கிகள் திரட்டிய டிபாசிட், கடந்த ஆண்டு, ... |
|
+ மேலும் | |
வங்கிகளின் டிவிடெண்டு: முதலீட்டாளர்கள் ஏமாற்றம் | ||
|
||
சென்ற 2013–14ம் நிதியாண்டிற்கு, பொதுத் துறையை சேர்ந்த சில வங்கிகள் மிக குறைந்த அளவில் டிவிடெண்டு வழங்கியுள்ளதால், பங்கு முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அலகாபாத் வங்கி:ஆந்திரா ... |
|
+ மேலும் | |
உணவு தானிய உற்பத்தி புதிய உச்சத்தை எட்டும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு, 2013–14ம் பயிர் பருவத்தில் (ஜூலை–ஜூன்), நாட்டின் உணவு தானிய உற்பத்தி, முந்தைய மதிப்பீட்டை விட, 10 லட்சம் டன் அதிகரித்து, சாதனை அளவாக, 26.44 கோடி டன்னை எட்டும் என, மத்திய வேளாண் ... | |
+ மேலும் | |
மோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவு | ||
|
||
கொச்சி:மோசமான வானிலை காரணமாக, சர்வதேச நாடுகளின் கருப்பு தேயிலை உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நடப்பாண்டில், இதுவரையிலுமாக, உலகஅளவில் கருப்பு தேயிலை உற்பத்தி, 6.89 சதவீதம் ... | |
+ மேலும் | |
மருந்து பொருட்கள் ஏற்றுமதிரூ.7,560 கோடியாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 10.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,560 கோடி ரூபாயாக (126 கோடி டாலர்) அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |