செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உயர்வுடன் முடிந்தன. நடைபெற்று வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் ஏற்ற – இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. நடைபெற்று வரும் பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற ... | |
+ மேலும் | |
சுங்க துறையில்...சரக்கு இறக்குமதிக்கு 10 வினாடிகளில் அனுமதி; காலாவதியாகும் காகித ஆவண நடைமுறை | ||
|
||
புதுடில்லி : சரக்கு இறக்குமதி தொடர்பான காகித ஆவணங்களுக்கு விடை கொடுத்து விட்டு, அடுத்த ஆண்டு முதல், முழுவதும் மின்னணு நடைமுறைக்கு மாற, சுங்கத் துறை திட்டமிட்டு, அதற்கான ... | |
+ மேலும் | |
நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதம் வளரும்: சி.ஐ.ஐ., | ||
|
||
புதுடில்லி : நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 7 – 8 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பான – சி.ஐ.ஐ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு ... | |
+ மேலும் | |
Advertisement
சர்வதேச திறன் பயிற்சி மையம் 15 இடங்களில் துவக்கம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, 15 இடங்களில், சர்வதேச திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை துவக்கி உள்ளது. இந்திய இளைஞர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ற, திறனை ... |
|
+ மேலும் | |
‘ஸ்டார்ட் அப்’ தகவல் மையம் 3 மாதங்கள்; 13,000 தீர்வுகள் | ||
|
||
புதுடில்லி : வலைதளத்தில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இத்துடன், ஸ்டார்ட் அப் ... | |
+ மேலும் | |
அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் ஹங்கேரி ஆலை ரெடியாகிறது | ||
|
||
புதுடில்லி : அப்போலோ டயர்ஸ், ஹங்கேரியில் அமைக்கும் ஆலையில், அடுத்த ஆண்டு உற்பத்தியை துவக்க திட்டமிட்டு உள்ளது. அப்போலோ டயர்ஸ், மோட்டார் வாகனங்களுக்கு தேவையான டயர்களை ... |
|
+ மேலும் | |
விமானம் ரத்தானால் இனி அதிக இழப்பீடு | ||
|
||
புதுடில்லி : விமான சேவையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், முன்னறிவிப்பின்றி, விமானங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்து விடுகின்றன. இதனால், பயணம் செய்வோர் ... | |
+ மேலும் | |
விலை உயர்ந்த பைக் விற்பனையில் கைனடிக் குழுமம் தீவிரம் | ||
|
||
புனே : கைனடிக் குழுமம், இந்தியாவில், நடப்பு நிதியாண்டில், 250 சொகுசு இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த நிறுவனம் கைனடிக் குழுமம். 40 ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |