செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 244 புள்ளிகள் எழுச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனேயே முடிந்தன. இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது. நாட்டின் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை மாலைநேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இன்று(ஜூலை 19-ம் தேதி) சவரனுக்கு ரூ.104 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இன்று(ஜூலை 19-ம் தேதி) சவரனுக்கு ரூ.144 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.35 | ||
|
||
மும்பை : பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதும் இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 174.18 புள்ளிகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வுக்கு அதிகம் செலவிட வேண்டும் | ||
|
||
புதுடில்லி : ‘இந்திய மருந்து நிறுவனங்கள், சர்வதேச போட்டியை சமாளிக்க, ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு, அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும்’ என, தர நிர்ணய ... | |
+ மேலும் | |
சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கு 4 மையங்கள் அமைக்க அரசு முடிவு | ||
|
||
புதுடில்லி : ‘‘சர்வதேச வர்த்தகம் தொடர்பான விவகாரங்களை கையாள, நான்கு மையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ... | |
+ மேலும் | |
‘இன்போசிஸ் தலைவர் பதவியை துறந்ததற்கு வருந்துகிறேன்’ | ||
|
||
புதுடில்லி : ‘‘இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கு வருந்துகிறேன்,’’ என, அந்நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்து உள்ளார். அவர், ஆறு ... |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.டி.,யால் வாகன துறைக்கு பயன்; சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு | ||
|
||
புதுடில்லி : தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி.,யால், வாகனம், சிமென்ட் மற்றும் அமைப்பு சார்ந்த சில்லரை விற்பனை துறைகள் பயனடையும். ஆனால், ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் | ||
|
||
நான், பங்கு வர்த்தக தரகு தொழில் செய்து வருகிறேன். இத்தகைய பரிவர்த்தனை, பொருட்களின் விற்பனையாக (ஸ்டாக்) கருதப்படுமா அல்லது சேவையாக கருதப்படுமா?– முகேஷ், கடலுார்இது, ஒரு ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |