செய்தி தொகுப்பு
8800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிப்டி | ||
|
||
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. நிப்டி 8800 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு ... | |
+ மேலும் | |
இரண்டு நாளில் ரூ.2,000 கோடி கடன் இந்தியன் வங்கி பொது மேலாளர் தகவல் | ||
|
||
ராமநாதபுரம்;''இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடந்த, இரண்டு நாட்களில், 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது, '' என, வங்கியின் பொது மேலாளர் மணிமாறன் பேசினார்.ராமநாதபுரத்தில், ... | |
+ மேலும் | |
தமிழக கைத்தறி ஆடைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை | ||
|
||
ஊட்டி:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய்க்கு, தமிழக கைத்தறி ஆடைகள் கேரளாவில் விற்பனையாகி உள்ளது.தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், 'கோ- ஆப்டெக்ஸ்' கடைகள் மூலம், ... | |
+ மேலும் | |
சமயபுரத்தில் தயார் நிலையில் சோப்பு உற்பத்தி மையம் | ||
|
||
திருச்சி : திருச்சி அருகேயுள்ள சமயபுரத்தில், 2.7 கோடி ரூபாய் செலவில், தானியங்கி சோப்பு உற்பத்தி மையத்தை, கதர் வாரியம் அமைத்துள்ளது. பணிகள் முடிந்துள்ளதால் விரைவில் ... | |
+ மேலும் | |
வரி விலக்கு காலத்தை உயர்த்த பரிந்துரை: நிர்மலா சீத்தாராமன் | ||
|
||
பெங்களூரு : ‛ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் கால வரம்பை உயர்த்த மத்திய நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு | ||
|
||
சென்னை : இன்றைய (செப்., 19)காலை நேர வர்த்தகத்தின் போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.104ம், பார்வெள்ளி விலை ரூ. 740ம் அதிகரித்துள்ளன. சென்னையில் காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.93 | ||
|
||
மும்பை : வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க கரன்சியை அதிகம் விற்பனை செய்ததன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : தொடர்ந்து 4 வது நாளாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்றும் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (செப்.,19) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) ... | |
+ மேலும் | |
இந்திய நிறுவன பங்குகளில் அன்னிய முதலீடு அதிகரிப்பு | ||
|
||
மும்பை : ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும், இந்திய நிறுவனங்களின் பங்குகளில், வெளிநாட்டினர் மேற்கொண்டு வரும் முதலீடுஅதிகரித்து வருகிறது’ என, கோட்டக் ... | |
+ மேலும் | |
‘ஸ்மார்ட்’ சக்சஸ்.. மலைக்க வைக்கும் மார்க்கெட் | ||
|
||
நம் உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான கருவிகள், ‘வியரபிள் கேஜெட்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. அணி கணினி என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் சந்தை உலக அளவில் வேகமாக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |