செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 40 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி, ஏற்றத்துடனேயே முடிந்தன. ரூபாயின் மதிப்பில் காணப்படும் ஏற்றம், அதன்காரமாக இன்போசிஸ், எஸ்.பி.ஐ., மாருதி ... | |
+ மேலும் | |
பெண்களுக்கான முதல் வங்கி மும்பையில் திறப்பு | ||
|
||
மும்பை : பெண்களுக்கான முதல் வங்கியான பாரதிய மகிலா வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் மும்பையில் இன்று(நவ., 19ம் தேதி) திறந்து வைத்தார். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முழுக்க ... |
|
+ மேலும் | |
ஆந்திர வரத்து அதிகரிப்பால் மிளகாய் விலை கடும் வீழ்ச்சி | ||
|
||
பழநி: ஆந்திராவில் இருந்து வரத்து அதிகமாக இருப்பதால், உள்ளூரில் பச்சை மிளகாய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழையை நம்பி, பழநி அருகே உள்ள ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.152 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.152குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 69 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் 451 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(நவ., 19ம் தேதி) 69 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளது. ரூபாயின் மதிப்பில் காணப்படும் ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.10 | ||
|
||
மும்பை : தொடர்ந்து நாளாவது நாளாக ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக யூரோ மற்றும் யென்னின் மதிப்பு உயர்ந்தது, அந்நிய செலவாணி சந்தையில் வங்கிகள் மற்றும் ... | |
+ மேலும் | |
'சென்செக்ஸ்' 451 புள்ளிகள் உயர்ந்தது | ||
|
||
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, மிகவும் சிறப்பாக இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மிகவும் அதிகரித்ததையடுத்து, 'சென்செக்ஸ்', 2.21 சதவீதம் ... | |
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.4,000 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி: நடப்பு நவம்பர் மாதத்தில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 4,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன, என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ... | |
+ மேலும் | |
கடன்பத்திர வெளியீடு மூலம் ரூ.16,279 கோடி திரட்டல் | ||
|
||
மும்பை: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர (என்.சி.டீ.,) வெளியீடுகள் வாயிலாக, 16,279 கோடி ரூபாயை ... | |
+ மேலும் | |
நாட்டின் வேளாண் உற்பத்தி 5.7 சதவீதமாக வளர்ச்சி காணும் | ||
|
||
புதுடில்லி,: நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி, 5.2 – 5.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இது, கடந்த நிதியாண்டை விட, 3 மடங்கு அதிகம் என, வேளாண் செலவுகள் மற்றும் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |