செய்தி தொகுப்பு
நுகர்பொருள், நுகர்வோர் சாதனங்கள் விற்பனை புத்தாண்டில் சூடுபிடிக்கும்; தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை | ||
|
||
புதுடில்லி : பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மறைந்து வருவதால், வரும் புத்தாண்டில், விற்பனை சிறப்பாக இருக்கும் என, நுகர்பொருள் மற்றும் ... | |
+ மேலும் | |
அக்மி சோலார் – எச்.ஜி., இன்ப்ரா., பங்கு வெளியீட்டிற்கு, ‘செபி’ அனுமதி | ||
|
||
புதுடில்லி : அக்மி சோலார் ஹோல்டிங்ஸ் மற்றும், எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் களமிறங்க, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, இரு ... | |
+ மேலும் | |
சாப்ட்வேர் சந்தை மதிப்பு ரூ.33,000 கோடியாக உயரும் | ||
|
||
புதுடில்லி : இந்திய சாப்ட்வேர் சந்தை மதிப்பு, 2018ல், 33,150 கோடி டாலராக வளர்ச்சி காணும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, ஐ.டி.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ... |
|
+ மேலும் | |
அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கினால் இறக்குமதி செலவு குறையும்: வேதாந்தா குழுமம் | ||
|
||
புதுடில்லி : ‘மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் வைத்துள்ள பெரும்பான்மை பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்தால், இறக்குமதி செலவை, 25 சதவீதம் குறைக்கலாம்’ என, அனில் ... | |
+ மேலும் | |
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி; மத்திய அரசுடன் மாருதி ஒப்பந்தம் | ||
|
||
புதுடில்லி : இளைஞர்களுக்கு தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க, மாருதி சுசூகி நிறுவனம் – மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சகம் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு | ||
|
||
மும்பை : தங்கம் விலை இன்று(டிச., 19-ம் தேதி) சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,738-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் புதிய உச்சத்தை தொட்டன. குஜராத் மற்றும் இமாச்சல் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதன் எதிரொலியாகவும், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.17 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் | ||
|
||
மும்பை : நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் மாநிங்களின் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாவது நாளாக ... | |
+ மேலும் | |
குடியிருப்பு விலை உயர ஜி.எஸ்.டி., காரணம்? ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, ‘கிடிக்கிப்பிடி’ | ||
|
||
புதுடில்லி : ஜி.எஸ்.டி.,யை காட்டி, குடியிருப்புகளின் விலையை உயர்த்தி உள்ள, ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆய்வு செய்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, கொள்ளை லாப தடுப்பு ஆணையம் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »