மூன்றாவது வாரமாக ஏற்றத்தில் முடிந்தது பங்குச்சந்தை | ||
|
||
மும்பை: 2012ம் ஆண்டில் மூன்றாவது வாரமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை 95 புள்ளிகள் உயர்ந்து 16,739 எனவும் நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 5.048.60 எனவும் உயர்ந்தது. ... | |
+ மேலும் | |
இணையதளத்தை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 12% உயர்வு | ||
|
||
சீனாவில் 2011 டிசம்பர் மாத கணக்கின்படி, இணையதளத்தை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 51.30 கோடியை எட்டி உள்ளது. இது முந்தைய 2010ம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2576 ஆகவும், 24 காரட் தங்கத்தின் ... | |
+ மேலும் | |
நபார்டு திட்டத்தில் ரோடுகள் : ரூ.143.67 கோடி நிதி ஒதுக்கீடு | ||
|
||
தேனி : நபார்டு திட்டத்தில் ரோடுகள் அமைக்க தமிழகத்திற்கு 143.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தில், கிராமங்களில் ரோடுகள், பாலங்கள் அமைக்க ... |
|
+ மேலும் | |
விப்ரோவின் நிகர லாபம் 10.43 சதவீதம்அதிகரிப்பு | ||
|
||
மும்பை: விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 10.43 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 1,456.4 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ள விப்ரோ நிறுவனம், ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.02 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
டீ.எச்.எப்.எல். நிறுவனம் வருவாய் ரூ. 662 கோடி | ||
|
||
டீ.எச்.எப்.எல்., நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 75 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 21 சதவீதம் (62 கோடி ... | |
+ மேலும் | |
பிரதமரின் உறுதி அறிவிப்பால்...'சென்செக்ஸ்' 192 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதலே, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு ... |
|
+ மேலும் | |
நடப்பு கரீப் பருவத்தில்...நெல் கொள்முதல் 3.50 கோடி டன்னை எட்டும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில் (2011-12ம் ஆண்டு) இதுவரையிலுமாக நெல் கொள்முதல் 14 சதவீதம் உயர்ந்து 2 கோடி டன்னை தாண்டியுள்ளது. இது, நடப்பு முழு கரீப் பருவத்தில் 3.50 கோடி டன்னை எட்டும் என ... |
|
+ மேலும் | |
பருத்தி ஏற்றுமதி அதிகரிப்பால் நூலிழை விலை உயர்ந்தது | ||
|
||
திருப்பூர்:சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் பருத்தி விலை உயரத்துவங்கியுள்ளது. இதனால், நூலிழை விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இந்தியாவில் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »