கோத்ரேஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.726.72 கோடி | ||
|
||
புதுடில்லி : கோத்ரேஜ் நிறுவனத்தின் வளர்ச்சி 26 சதவீதம் உயர்ந்து, அதன் நிகர லாபம் 726.72 கோடியாக இருக்கிறது. வீட்டு உபயோக பொருட்கள் முதல் பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வரும் கோத்ரேஜ் ... | |
+ மேலும் | |
2014ம் ஆண்டில் ஒடிசா ஆலை செயல்பட தொடங்கும்: டாடா ஸ்டீல் | ||
|
||
2014ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒடிசா ஆலை செயல்பட தொடங்கும் என்று டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம் ஒடிசா மாநிலத்தில் ரூ.23 ஆயிரம் கோடியில், 6 மில்லியன் டன் உற்பத்தி ... | |
+ மேலும் | |
வாசனை திரவியங்களின் உற்பத்தி ரூ.10ஆயிரம் கோடியை எட்டும் - அசோசேம் | ||
|
||
2015ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வசானை திரவியங்களின் உற்பத்தி ரூ.10 ஆயிரம் கோடியை எட்டும் என்று அசோசேம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது, தற்போது இந்தியாவில் ... | |
+ மேலும் | |
தொடர்ந்து 4வது ஆண்டாக முட்டை ஏற்றுமதி சரிவு | ||
|
||
பறவைக்காய்ச்சல் பீதியால் கடந்த நான்கு ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 3 ... | |
+ மேலும் | |
ஏர் இந்தியாவுக்கு ரூ.200 கோடி நஷ்டம் | ||
|
||
புதுடில்லி: ஏர் இந்தியா விமான ஊழியர்களின் போராட்டத்தால் அந்த நிறுவனத்திற்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. ட்மீர்லைனர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி, பணி உயர்வு ... | |
+ மேலும் | |
தொடர்ந்து மந்த நிலையில் பங்கு வர்த்தகம் :- சேதுராமன் சாத்தப்பன் - | ||
|
||
நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து, மோசமாகவே உள்ளது. நடப்பு வாரத்தில், வியாழன் வரை, பங்கு வர்த்தகம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. பல நிறுவனங்கள், சென்ற நிதியாண்டிற்கான நிதி நிலை ... |
|
+ மேலும் | |
நடப்பாண்டில் கார் விற்பனை 2 சதவீதம் சரிவடையும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில் கார் விற்பனை, சென்ற நிதியாண்டை விட, 2 சதவீதம் குறைந்து 20 லட்சமாக சரிவடையும் என, ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின் கார் ... |
|
+ மேலும் | |
நாட்டின் தனிநபர் கடன் ரூ.33,000 ஆக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தனிநபர் கடன், 32 ஆயிரத்து 812 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த தனிநபர் வருவாயில், 50 சதவீதத்திற்கும் அதிகம் ... |
|
+ மேலும் | |
சென்ற 2011-12ம் நிதியாண்டில்வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.60,100 கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், வங்கிகளின் வசூலாகாத கடன் 53.5 சதவீதம் உயர்ந்து 60 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 39 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக குறைந்து ... |
|
+ மேலும் | |
ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்ஸ் பங்குகள் வேண்டி 2.5 மடங்கிற்கு விண்ணப்பம் | ||
|
||
மும்பை:உணவக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரெண்ட்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டி கொள்வதற்காக, பொதுமக்களுக்கு பங்குகளை ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |