சென்செக்ஸ், நிப்டி சரிவில் முடிந்தது | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62.14 புள்ளிகள் குறைந்து 20223.98 ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (20ம் தேதி) மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ரூ.18,999க்கு நோக்கியா லூமியா 720 | ||
|
||
சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது. இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 ... |
|
+ மேலும் | |
சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (20.05.2013) காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 138 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.84 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
உள்நாட்டில் கச்சா சணல் விலை சரிவடையும் | ||
|
||
உள்நாட்டில், கச்சா சணல் விலை, 10 சதவீதம் சரிவடைய வாய்ப்புள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், கச்சா ... | |
+ மேலும் | |
ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, வெளிநாடுகளில் உள்ள இந்திய துணை தூதரங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் ... | |
+ மேலும் | |
95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் அம்பலம் | ||
|
||
தமிழக அரசு சரியான முடிவெடுக்காததால், இலவச வினியோகத் திட்டத்திற்காக, 22.82 கோடி ரூபாயில் வாங்கிய, 95 ஆயிரம் கலர் "டிவி'க்கள் முடங்கியுள்ளன.தமிழக அரசு, ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து ... | |
+ மேலும் | |
விவசாயிகளின் மனுக்களைபரிசீலிக்காததால் ரூ.53 கோடி முடக்கம் | ||
|
||
நிதியுதவி கோரிய மனுக்களை, வருவாய்த் துறை உரிய காலத்தில் தீர்வு செய்யாததால், வேளாண் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 53.39 கோடி ரூபாய், ஆறு ஆண்டுகள் வரை செலவிடப்படாமல் முடங்கியுள்ளது.வேளாண் ... | |
+ மேலும் | |
ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்:வருமானத்தை தெரிவிக்க அவசியமில்லை | ||
|
||
ஈரோடு: தமிழகத்தில், ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில், தனிப்பட்ட மற்றும் நிறுவன வருமானத்தை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |