செய்தி தொகுப்பு
ரயில் கட்டணம் உயர்ந்தது! | ||
|
||
புதுடில்லி: ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என, ரயில்வே துறைக்கு, ரயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்த நிலையில் இன்று(ஜூன் 20ம் தேதி) ரயில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 96 புள்ளிகள் வீழ்ச்சி! | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஈராக்கில் நடந்து வரும் போரால், கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பதாலும், ... | |
+ மேலும் | |
தங்கம் விலை அதிரடியாக ரூ.416 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 20ம் தேதி) அதிரடியாக சவரனுக்கு ரூ.416 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,668-க்கும், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.18 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூன் 20ம் தேதி) சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 20ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
Advertisement
சோயா விதை பற்றாக்குறையால் மகசூல் பாதிப்பு:எண்ணெய், தீவனம் விலை உயருமா? | ||
|
||
புதுடில்லி;சோயா விதை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நடப்பு கரீப் பருவத்தில், அதன் நடவுப் பணிகளை விவசாயிகள் முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ... | |
+ மேலும் | |
ஐந்து மாதங்களில் 267 லட்சம் பேர் விமான பயணம் | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான, ஐந்து மாதக் காலத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 2.78 சதவீதம் உயர்ந்து, 267.22 லட்சமாக அதிகரித்துள்ளது.இது, ... | |
+ மேலும் | |
நறுமண பொருட்கள் உற்பத்தி: 6வது இடத்தில் தமிழகம் | ||
|
||
புதுடில்லி:சென்ற 2013–14ம் நிதியாண்டில், நறுமணப் பொருட்கள் உற்பத்தியில், தமிழகம், 6வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து, தேசிய தோட்டக்கலை வாரியம் வெளியிட்டுள்ள இரண்டாவது ... | |
+ மேலும் | |
ஆபரணங்கள் ஏற்றுமதிரூ.2.46 லட்சம் கோடியை எட்டும் | ||
|
||
மும்பை:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 2.46 லட்சம் கோடி ரூபாய் (4,400 கோடி டாலர்) என்ற அளவை எட்டும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் பொதுமக்களுக்கு 25 சதவீதம்: ‘செபி’ | ||
|
||
புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் நிறுவனங்கள், குறைந்தபட்சம், 25 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய், இதில் எது குறைவோ அதை பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டும் என, பங்குச் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|