செய்தி தொகுப்பு
நாட்டின் மறைமுக வரி வசூல் 4.6 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மறைமுக வரி வசூல், 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.இது, ... | |
+ மேலும் | |
சிறு தொழிலக பொருட்கள் கொள்முதல் பொது துறை நிறுவனங்களுக்கு கட்டாயமாகிறது | ||
|
||
புதுடில்லி:‘பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு அமைச்சகங்கள், அலுவலகங்கள் ஆகியவை அவற்றுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவையில், 20 சதவீதத்தை, குறு, சிறு தொழில் ... | |
+ மேலும் | |
அன்னிய செலாவணி கையிருப்புரூ.19.02 லட்சம் கோடியாக அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 3,840 கோடி ரூபாய் (64 கோடி டாலர்) அதிகரித்து, 19.02 லட்சம் கோடி ரூபாயாக (31,703 கோடி டாலர்) வளர்ச்சி ... | |
+ மேலும் | |
கரீப் பருவ உணவு தானியஉற்பத்தி சரிவடையும் | ||
|
||
புதுடில்லி:நாடு தழுவிய அளவில் பருவமழை பொழிவு நன்கு இல்லாததால், கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு 2014–15ம் ஆண்டின் கரீப் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி சரிவடையும் என, மத்திய ... | |
+ மேலும் | |
அன்னிய முதலீட்டாளர்களுக்கு ரூ.2,521 கோடி கடன் பத்திர ஏலம் | ||
|
||
புதுடில்லி:தேசிய பங்குச் சந்தை, அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு, 2,521 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை ஏலம் விட உள்ளது.இந்த ஏலம், நாளை பிற்பகல், 3:30க்கு ... | |
+ மேலும் | |
Advertisement
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.168 குறைவு | ||
|
||
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 168 ரூபாய் சரிவடைந்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,669 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,352 ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|