செய்தி தொகுப்பு
பசுமை ஹைட்ரஜன் ஆலை முதலில் அமைக்கிறது ஐ.ஓ.சி., | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான, ஐ.ஓ.சி., எனும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், நாட்டின் முதல், ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை, அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் ... | |
+ மேலும் | |
தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளன. குறிப்பாக, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., டெக் ... |
|
+ மேலும் | |
வலுவான பொருளாதார அடிப்படை எச்.டி.எப்.சி., தலைவர் புகழாரம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளது என்றும், பொருளாதார மீட்சி ஏற்பட்டு வருவதாகவும் எச்.டி.எப்.சி., நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்து உள்ளார். இரண்டாவது ... |
|
+ மேலும் | |
எச்.சி.எல்., பொறுப்புகளிலிருந்து ஷிவ் நாடார் விலகல் | ||
|
||
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார், ஷிவ் நாடார். நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரியாகவும், ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ | ||
|
||
புதுடில்லி:‘பீட்சா ஹட், கே.எப்.சி., கோஸ்டா காபி’ ஆகியவற்றுக்கான இந்திய உரிமம் பெற்றுள்ள, ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ‘செபி’ அனுமதி ... | |
+ மேலும் | |
Advertisement
ஒற்றைச்சாளர முறை விண்ணப்பம் தேவையற்ற விபரம் கேட்கக் கூடாது | ||
|
||
சென்னை:புதிதாக தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்கும் புதிய தொழில் முனைவோரிடம், தேவையற்ற விபரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்கக் கூடாது என, தொழில் வணிக இயக்குனர் அறிவுறுத்தி ... | |
+ மேலும் | |
புதிய நிறுவனங்கள் துவக்கம் ஜூன் காலாண்டில் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டைவிட, 17 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நிறுவனங்கள் துவக்கப்பட்டிருப்ப தாக, பெருநிறுவன விவகார துறை அமைச்சகம் ... | |
+ மேலும் | |
வேகமாக அதிகரிக்கும் ஓ.டி.டி., சந்தை மதிப்பு | ||
|
||
புதுடில்லி : இந்திய ஓ.டி.டி., சந்தையின் மதிப்பு, 10 ஆண்டுகளில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு, 11 ஆயிரத்து, 250 கோடி ... |
|
+ மேலும் | |
சவுதியை விட சுவிட்சர்லாந்திலிருந்து தங்கம் இறக்குமதி அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : கடந்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில், 50 சதவீதம் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2.60 லட்சம் கோடி : இந்தியாவில் ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘எச்.பி., அடெசிவ்ஸ்’ | ||
|
||
புதுடில்லி : ‘எச்.பி., அடெசிவ்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. இந்த பங்கு ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|