செய்தி தொகுப்பு
இந்திய சேவை துறையின் ஆதரவின்றிவளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் நகராது | ||
|
||
புதுடில்லி:‘‘இந்தியா மற்றும் அதன் சேவைகள் துறையின் பங்களிப்பின்றி, வளர்ந்த நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் நகராது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா ... | |
+ மேலும் | |
சரக்கு வாகனங்களுக்கு தினமும் ரூ.1,400 கோடி இழப்பு | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசின் அறிவிப்பால், சரக்கு வாகனங்களுக்கு, தினமும், 1,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்து ... | |
+ மேலும் | |
நிதி முறைகேடு: விசாரணை வளையத்தில் 24 நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி:‘‘இந்தாண்டு, ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், முறைகேடாக நிதி திரட்டியது தொடர்பாக, 24 நிறுவனங்களிடம், தீவிர குற்றப் புலனாய்வு பிரிவான – எஸ்.எப்.ஐ.ஓ., விசாரணை ... | |
+ மேலும் | |
10 நாட்களில் ரூ.32 ஆயிரம் கோடிஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி திரட்டியது | ||
|
||
மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறியதாவது:மத்திய அரசு, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்ததை அடுத்து, ... | |
+ மேலும் | |
10 நாட்களில் ரூ.32 ஆயிரம் கோடிஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி திரட்டியது | ||
|
||
மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் கூறியதாவது:மத்திய அரசு, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்ததை அடுத்து, ... | |
+ மேலும் | |
Advertisement
அதிக திறனில் புதிய டிரக்கேட்டர்பில்லர் தயாரிக்கிறது | ||
|
||
கோல்கட்டா:கேட்டர்பில்லர் நிறுவனம், அதிக திறனுடைய டிரக் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. சர்வதேச அளவில், சுரங்கம், கட்டுமான நடவடிக்கைகளுக்கான கனரக வாகனங்கள் ... | |
+ மேலும் | |
பி.எஸ்.இ., 200 குறியீட்டில் ஜஸ்ட் டயல், பைஸர் அகற்றம் | ||
|
||
புதுடில்லி:ஆசிய இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மும்பை பங்குச்சந்தையின், பி.எஸ்.இ., 200 குறியீட்டில் இருந்து, ஜஸ்ட் டயல், பைஸர் இந்தியா அல்கெம் லாபரேட்டரீஸ் ஆகிய ... | |
+ மேலும் | |
பெண் இன்ஜினியர்கள் கைவண்ணத்தில்பஜாஜ் நிறுவனத்தின் 400 சி.சி., பைக் | ||
|
||
புதுடில்லி:பஜாஜ் நிறுவனம், சக்கான் தொழிற்சாலையில், 400 சி.சி., திறன் உடைய, இருசக்கர வாகன உற்பத்தியை துவக்கியுள்ளது. பஜாஜ் ஆட்டோ, இருசக்கர வாகன உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு ... | |
+ மேலும் | |
மேற்கு வங்கத்தில் ஆலை அமுல் நிறுவனம் துவக்குகிறது | ||
|
||
ஆமதாபாத்:அமுல் நிறுவனம், மேற்கு வங்கம் மாநிலத்தில், பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த, பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில், ... | |
+ மேலும் | |
1