செய்தி தொகுப்பு
வல்லுனர் வளம்: இந்தியாவுக்கு 53ம் இடம்; 2017ல் 51வது இடத்தில் இருந்தது | ||
|
||
புதுடில்லி : உலகளவில், திறமையானோரை உருவாக்குவதிலும், அன்னிய வல்லுனர்களை ஈர்த்து, தக்க வைப்பதிலும், இந்தியா, 53வது இடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஐ.எம்.டி., வணிக ... |
|
+ மேலும் | |
சூடு பிடிக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை | ||
|
||
மும்பை : கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் வெளிமதிப்பு குறைவு போன்றவற்றுக்கு இடையிலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் வர்த்தக நம்பிக்கை அதிகரித்து வருவது, ஆய்வொன்றில் தெரிய ... | |
+ மேலும் | |
‘யெஸ் பேங்க்’ இயக்குனர் சந்திரசேகர் விலகல் | ||
|
||
புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்கின், தனி இயக்குனர் பதவியில் இருந்து, ரென்டாலா சந்திரசேகர் விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக, ராஜினாமா செய்துள்ளார் என, தகவல் ... | |
+ மேலும் | |
வரம்பு நிர்ணயிக்க வல்லுனர் குழு | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கி பின்பற்றும், இ.சி.எப்., எனப்படும், பொருளாதார மூலதன நடைமுறை குறித்து ஆய்வு செய்ய, வல்லுனர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய அரசு ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ஸெர்கான் டெக்னாலஜிஸ் | ||
|
||
புதுடில்லி : ஸெர்கான் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது. ஸெர்கான் நிறுவனம், பேக்கிங் ... |
|
+ மேலும் | |
Advertisement
விட்டாரா பிரெஸ்ஸா உற்பத்தி மாருதி சுசூகி அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், அதன் தயாரிப்புகளில் ஒன்றான, விட்டாரா பிரெஸ்ஸா காரின் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையை ... |
|
+ மேலும் | |
அப்படியா | ||
|
||
சாலை, எரிசக்தி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கடன் வழங்கி வந்த, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் இடத்தை பிடிக்கும் பொருட்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. ... | |
+ மேலும் | |
சரக்கு போக்குவரத்தில் வரி ஏய்ப்பை தடுக்க அதிரடி; மின்னணு வழி சீட்டுடன், ‘பாஸ்டேக்’ இணைக்க திட்டம் | ||
|
||
புதுடில்லி : சரக்கு போக்குவரத்திற்கான மின்னணு வழிச் சீட்டுடன், சுங்கச் சாவடி கட்டணத்திற்கான, ‘பாஸ்டேக்’ வசதியை இணைக்க, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் அமலானால், தொழில் ... | |
+ மேலும் | |
மொபைல்போன் மூலம் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு; தேசிய பங்குச் சந்தையின் புதிய, ‘ஆப்’ அறிமுகம் | ||
|
||
மும்பை : சில்லரை முதலீட்டாளர்கள், மொபைல்போன் மூலம், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வசதியை, தேசிய பங்குச் சந்தையான – என்.எஸ்.இ., அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, ‘NSE goBID’ என்ற ... | |
+ மேலும் | |
சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, அடுத்த வாரம், ‘சி.பி.எஸ்.இ., எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்’ வெளியீட்டின் மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |