204 புள்ளிகள் சரிவில் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கி சரிவில் முடிந்தது.கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் சரிவு நிலையில் முடிந்துள்ளது. இன்றைய நாள் ... |
|
+ மேலும் | |
நிதிச்சுமை ரூபாயின் மதிப்பு குறைவிற்கு காரணம்: ரிசவ் வங்கி | ||
|
||
மு்பை: அதிகரித்துவரும் நிதிப் பற்றாக்குறை, ஏற்றுமதி இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியனவே ரூபாயின் மதிப்பு குறைவிற்கு காரணங்கள் என்று ரிசவ் வங்கி துணை ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு | ||
|
||
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 20664 ஆக இருந்தது. இது இன்று 56 ரூபாய் அதிகரித்து 20720 ஆக உள்ளது. ஒரு கிராம் ... |
|
+ மேலும் | |
சவுதியில் இருந்து இந்திய விசா "ஆன்-லைன்' மூலம் பெறலாம் | ||
|
||
துபாய் : சவுதியில் இருந்து இந்தியா வருவதற்கான விசா பெறுவதற்கான வழிமுறை, மேலும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 17ம் தேதி முதல், இந்தியாவுக்கான விசா விண்ணப்பத்தை, கணினி மூலமாகவே பெற ... |
|
+ மேலும் | |
சவுதி இளவரசர் "ட்விட்டரில்' முதலீடு | ||
|
||
ரியாத் : சமூக வலைத் தளமான "ட்விட்டரில்', சவுதி அரேபிய இளவரசர் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். சமூக வலைத் தளமான "ட்விட்டர்' , 2006ல் துவக்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத் ... |
|
+ மேலும் | |
இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: ஐரோப்பிய கடன் நெருக்கடி,ஆசிய சந்தைகளில் சரிவு, மந்தமான தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தின் முதல் ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்'112 புள்ளிகள் குறைவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய ... |
|
+ மேலும் | |
சீரிய செயல்பாட்டில் டால்மியா சிமென்ட் நிறுவனம்:லாபத்தோடு வளர்த்தெடுக்கப்படும் பசுமை காடு- விஜயகோபால் - | ||
|
||
திருச்சி, தொழில் நகரம் என்ற சிறப்புடன் திகழ, திருவெறும்பூரில் உள்ள "பெல்' மற்றும் கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமென்ட் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி ... |
|
+ மேலும் | |
கரூர் வைஸ்யா பேங்க் 10 புதிய கிளைகள் துவக்கம் | ||
|
||
சென்னை:தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி, நாடு தழுவிய அளவில், புதிதாக 10 கிளைகளை துவங்கியுள்ளது.கரூர் வைஸ்யா வங்கியின் இப்புதிய கிளைகள் ஆந்திராவில், ஐதராபாத் - சந்தோஷ் நகர், ... |
|
+ மேலும் | |
நடப்பாண்டில் இதுவரையிலும் ...இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டில் சரிவு நிலை- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
நடப்பு நிதியாண்டின், டிசம்பர் 5ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய நிறுவனங்கள் அயல் நாடுகளில் மேற்கொண்ட முதலீடு வெகுவாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »