செய்தி தொகுப்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நிறுவனங்களின் வளர்ச்சி பாதிப்பு | ||
|
||
புதுடில்லி : ‘மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு மூன்றாம் காலாண்டில், நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ... |
|
+ மேலும் | |
குறு, சிறு தொழில் நிறுவன கடன்; மத்திய அரசு – மெர்கன்டைல் வங்கி ஒப்பந்தம் | ||
|
||
சென்னை : குறு, சிறு தொழில் நிறுவனத்தினர், கடன் கோரி அளிக்கும் மனுக்களை, வங்கியின் பரிசீலனைக்கு, ஆன்லைன் மூலம் அனுப்பும் வசதிக்காக, மத்திய அரசும், தமிழ்நாடு மெர்கன்டைல் ... | |
+ மேலும் | |
அன்னிய நேரடி முதலீட்டில் மொரீஷியஸ் முதலிடம் | ||
|
||
மும்பை : கடந்த நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடுகளில், மொரீஷியஸ் நாடு, முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ... |
|
+ மேலும் | |
சர்க்கரைக்கு நியாயமான விலை; அமைச்சர் கட்கரி அறிவுரை | ||
|
||
புதுடில்லி : சர்க்கரை விலையை, மக்கள் பாதிக்காத வகையில், நியாயமாக நிர்ணயிக்குமாறு, ஆலை உரிமையாளர்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ... | |
+ மேலும் | |
‘அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன’ | ||
|
||
வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க – இந்திய வர்த்தக குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அமெரிக்காவிற்கான புதிய இந்திய துாதர் நவ்தேஜ் சர்னா, பங்கேற்று பேசியதாவது: ... | |
+ மேலும் | |
Advertisement
‘பதவி நீக்கத்தை தவிர்க்கவே சைரஸ் மிஸ்திரி தானாக விலகினார்’ | ||
|
||
மும்பை : டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து, அக்., 24ல், சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதையடுத்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் இயக்குனர் ... | |
+ மேலும் | |
ஜவுளி தொழிலாளர்களுக்கு புதிய வங்கி கணக்குகள் துவக்கம் | ||
|
||
புதுடில்லி : ‘‘மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து, ஜவுளித் துறையைச் சேர்ந்த, 5 லட்சம் தொழிலாளர்களுக்கு, வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன; அவர்களுக்கு, ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5-வது நாளாக சரிவுடன் முடிந்தன. சிலநாட்கள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் ஆரம்பமானது. ஆனால் துருக்கியில் நடந்த ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிச.,20-ம் தேதி) சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,659-க்கும், சவரனுக்கு ரூ.80 ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு : மீண்டும் ரூ.68-ஐ எட்டியது | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று உயர்வுடன் ஆரம்பமான இந்திய ரூபாயின் மதிப்பு இறுதியில் பங்குச்சந்தைகள் போன்று சரிவுடனேயே முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |