ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62.78 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
வருடத்திற்கு 4 பைக் அறிமுகம்: ஹோண்டா | ||
|
||
ஹோண்டா நிறுவனம் வருடத்திற்கு 4 இருசக்கர வாகன மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலம், மானேசரில் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2860 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
ஹோண்டாவின் ஜாஸ் கான்செப்ட் கார் | ||
|
||
கனடாவில் நடந்து வரும் ஆட்டோ ஷோ ஒன்றில் புதிய கான்செப்ட் மாடல் கார் ஒன்றை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. கியர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் கார்தான் அடுத்த தலைமுறை ஜாஸ் ... |
|
+ மேலும் | |
லட்சம் பேர்"கல்தா' நிச்சயம்:பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திட்டம் | ||
|
||
புதுடில்லி:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., ... |
|
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.03 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47.89 ... |
|
+ மேலும் | |
சுத்திகரிப்பு தாவர எண்ணெய் இறக்குமதி உயரும் | ||
|
||
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, மத்திய அரசு, கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி மீது, 2.5 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் இறக்குமதி, குறிப்பாக ... |
|
+ மேலும் | |
காதலர் தினத்தில் 40 லட்சம் மலர்களே ஏற்றுமதியாக வாய்ப்பு:செலவு அதிகரிப்பால் விவசாயிகள் கவலை | ||
|
||
ஓசூர்: ஓசூர் தாலுகாவில் கடும் வறட்சி, குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் சாகுபடி செலவு உயர்வால், நடப்பாண்டு காதலர் தினத்திற்கு அதிகப்பட்சம், 40 லட்சம் மலர்கள் மட்டுமே ஏற்றுமதியாகும் என, ... |
|
+ மேலும் | |
கோவை, திருப்பூரில் பத்திரப்பதிவு வருவாயில் கடும் சரிவு | ||
|
||
கோவை:மின் வெட்டால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலும், பத்திரப்பதிவு வருவாயும் பெரும் வீழ்ச்சியைச் ... |
|
+ மேலும் | |
பருவ மழை ஏமாற்றினாலும் பருத்தி விளைச்சல் அமோகம்:புத்துயிர் பெற்றது ஜவுளி துறை | ||
|
||
தேனி:நாடு முழுவதும் பருவ மழை ஏமாற்றினாலும், ஒன்பது மாநிலங்களில், 3.34 கோடி பொதிகள் அளவிற்கு பருத்தி விளைந்துள்ளது. இதனால், ஜவுளித் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.நாடு முழுவதும், ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |