செய்தி தொகுப்பு
தொழில் புரட்சியில் இந்தியா முன்னணி; பிற நாடுகளைவிட அதிக துணிச்சலுடன் இருப்பதாக ஆய்வறிக்கை | ||
|
||
டாவோஸ் : நான்காம் தொழிற்புரட்சியின் சவால்களை சந்திப்பதில், மற்ற நாடுகளை விட, இந்திய நிறுவனங்கள், சிறப்பான நிலையில் இருக்கின்றன என தெரிவித்துள்ளது, ‘டெலாய்ட்’ எனும் ஆய்வு நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு? | ||
|
||
சென்னை : ‘‘இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதால், இங்குள்ள தொழில் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,’’ என, மத்திய ... | |
+ மேலும் | |
ஐ.டி.பி.ஐ., வங்கியை கையகப்படுத்தியது, எல்.ஐ.சி.,; 51 சதவீத பங்குகள், எல்.ஐ.சி., நிறுவனம் வசம் வந்தது | ||
|
||
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கியின், 51 சதவீத பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவேறிவிட்டதாக, ஐ.டி.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் ... | |
+ மேலும் | |
60 சதவீத தொழிலாளர்கள் ‘ஆப்சென்ட்’; திருப்பூர் நிறுவனங்கள் கவலை | ||
|
||
திருப்பூர் : திருப்பூர் நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்குப்பின், 60 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பனியன் ... |
|
+ மேலும் | |
முட்டை விலை 415 காசாக நிர்ணயம் | ||
|
||
நாமக்கல்: தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 415 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை ... |
|
+ மேலும் | |
Advertisement
இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு | ||
|
||
காந்திநகர் : இந்திய ஆடைகளுக்கு பிரத்யேகமான ஆடை அளவுகள் உருவாக்கப்படும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் ... |
|
+ மேலும் | |
அப்படியா | ||
|
||
ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான காலணிகளுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 12 சதவீதமாக குறைக்கும்படி தோல் ஏற்றுமதி கவுன்சில், கோரிக்கை வைத்துள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, நிதியாண்டின் மூன்றாவது ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்வு ; ரூபாயின் மதிப்பு சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பமாகி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
டிவிடெண்ட்-, பைபேக்: இவற்றில் எது சிறந்தது? | ||
|
||
டிவிடெண்ட் கொடுப்பதா அல்லது, ‘பைபேக்’ எனும், பங்குகளை திரும்பப் பெறுவதா? எது சிறந்தது? ஒவ்வொரு தேர்விலும் யாருக்கு அதிக லாபம்? இது குறித்து முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல.இந்த ... | |
+ மேலும் | |
தொடர் முதலீட்டுக்கு என்ன தேவை? | ||
|
||
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது, மிகப்பெரும் கவர்ச்சிகரமான விஷயமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாநிலமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் சிறப்பு, பலன்கள் பற்றி இங்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |