ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 30.51 புள்ளிகள் அதிகரித்து 16183.26 ... | |
+ மேலும் | |
டயர்கள் விலை மீண்டும் உயருமா? உற்பத்தியாளர்கள் முடிவுக்கு டீலர்கள் எதிர்ப்பு | ||
|
||
நாடு முழுவதும் வாகன டயர்களுக்கான விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ருபாய் மதிப்பு குறைந்துள்ளதால், தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என டயர் உற்பத்தியாளர்கள் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம், வெள்ளி விலையில் இன்று விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.184ம், பார் வெள்ளி விலை ரூ.260ம் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் ... | |
+ மேலும் | |
காலக்ஸி எஸ் 3 விலை ரூ.38,000 | ||
|
||
பல நாட்களாகக் காத்திருந்த பின்னர், இந்தியாவில் சாம்சங் காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.38,000 எனக் குறிக்கப்பட்டுள்ளது. காலக்ஸி ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை | ||
|
||
மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 76 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 76.53 புள்ளிகள் உயர்ந்து 16,229.28 ... |
|
+ மேலும் | |
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை | ||
|
||
கோல்கட்டா: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது கவலை அளிக்கிறது என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.கோல்கட்டாவில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:இந்திய ரூபாயின் ... |
|
+ மேலும் | |
அடிப்படை கட்டமைப்பு துறையின் சந்தை மதிப்பு ரூ.10,250 கோடியாக உயரும் | ||
|
||
ஐதராபாத்:தகவல் தொழில் நுட்ப துறை (ஐ.டி.,) சார்ந்த அடிப்படை கட்டமைப்பு சந்தை, சென்ற ஆண்டை விட 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, நடப்பு 2012ம் ஆண்டில் 205 கோடி டாலராக (10 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) உயரும் என, ... |
|
+ மேலும் | |
கடந்த 2011-12ம் நிதியாண்டில்...வங்கி காசோலை பரிவர்த்தனை ரூ.98 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், வங்கி காசோலைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு, 98 லட்சத்து 90 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. |
|
+ மேலும் | |
ஐ.டி., துறையின் பங்களிப்பு :7.5 சதவீதமாக அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி;நடப்பு 2012ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தகவல் தொழில்நுட்ப துறையின் (ஐ.டி.), பங்களிப்பு, 7.5 சதவீதமாக உயரும் என, மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் சச்சின் ... |
|
+ மேலும் | |
என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம் | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், விரிவாக்கம் மற்றும் பல்வேறு மின் ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |