செய்தி தொகுப்பு
வியட்நாமில் ஆர்.சி.இ.பி., மாநாடு இந்தியா உட்பட 16 நாடுகள் பங்கேற்பு | ||
|
||
புதுடில்லி: வியட்நாம் தலைநகர் ஹனோயில், இன்று, ஆர்.சி.இ.பி., எனப்படும், பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு மாநாடு துவங்குகிறது. இதில், இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட, 16 ... | |
+ மேலும் | |
200 ஸ்டோர்கள் துவக்க ஸ்டார் பஜார் இலக்கு | ||
|
||
மும்பை: டாடா குழுமத்தைச் சேர்ந்த, ஸ்டார் பஜார் நிறுவனம், மளிகை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஸ்டோர்களின் எண்ணிக்கையை, 200 ஆக அதிகரிக்க ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது டிக்சான் டெக்னாலஜிஸ் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி: டிக்சான் டெக்னாலஜிஸ் நிறு வனம், நுகர்வோர் பயன்படுத்தும் மின் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ஐபோன் விற்பனை ஆப்பிளின் சோதனை முயற்சி | ||
|
||
பெங்களூரு: அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட, ஐபோன் எஸ்.இ., ஸ்மார்ட் போன் விற்பனையை, சோதனை முயற்சியாக சில கடைகளில் துவங்கி உள்ளதாக தகவல்கள் ... | |
+ மேலும் | |
மின்னணு நிறுவனங்கள் டி.சி.எஸ்., வசூலிக்க வேண்டும் | ||
|
||
புதுடில்லி: புதிய, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில், வலைதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் மின்னணு வணிக நிறுவனங்கள், சப்ளையர்களிடம் இருந்து, 1 சதவீதம், டி.சி.எஸ்., எனப்படும், மூல வரி ... | |
+ மேலும் | |
Advertisement
70 லட்சம் திட்ட மேலாளர்கள் 10 ஆண்டுகளில் தேவை | ||
|
||
மும்பை:பி.எம்.ஐ., இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:புராஜெக்ட் மேனேஜர்கள் எனப்படும், திட்ட மேலாளர்களுக்கான தேவை பெருகி வருகிறது. அடுத்த, 10 ஆண்டுகளில், சர்வதேச வேலைவாய்ப்பு ... | |
+ மேலும் | |
2 தென் ஆப்ரிக்க நிறுவனங்களை கையகப்படுத்தியது டாபர் இந்தியா | ||
|
||
புதுடில்லி: டாபர் இந்தியா நிறுவனம், தேன், பற்பசை உள்ளிட்ட நுகர்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தென் ஆப்ரிக்காவில், டாபர் தென் ஆப்ரிக்கா என்ற பெயரில் செயல்பட்டு ... | |
+ மேலும் | |
‘சியாம்’ அமைப்பு வரவேற்பு: சரக்கு மற்றும் சேவை வரி நிர்ணயம் வாகனங்கள் தேவையை அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி: ‘வாகன துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியால், வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும்’ என, இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |