சென்செக்ஸ் 136 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.93 ... | |
+ மேலும் | |
20 லட்சம் கார்கள் விற்பனை ஆல்டோ கார் புது சாதனை | ||
|
||
இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது, மாருதி சுசூகி நிறுவனம். இதன் மாருதி 800 கார் தான், 20 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை முதலில் நிகழ்த்தியது. தற்போது அந்த சாதனையை, ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்தது | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2847 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து 56.40ஆக இருந்தது. இந்த ... |
|
+ மேலும் | |
ஹீரோ நிறுவனத்தின் புதிய பைக்" இக்னிடர்' | ||
|
||
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த நிறுவனம், மேஸ்ட்ரோ 110 சிசி என்ற ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை ... |
|
+ மேலும் | |
ரூ.25 லட்சமாக உயர்ந்தது வீட்டுக்கடன் உச்சவரம்பு | ||
|
||
சென்னை : அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக பெறும் முன்பணத்தொகை உச்சவரம்பு, 15 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடு ... |
|
+ மேலும் | |
மாருதி கார்களுக்கு தள்ளுபடி சலுகை எவ்வளவு? | ||
|
||
பெட்ரோல் விலை உயர்வு, பெட்ரோல் கார்கள் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெட்ரோல் கார்கள் உற்பத்தியை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கும், அளவுக்கு மாருதி சுசூகி ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 43 புள்ளிகள் ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.04 ... |
|
+ மேலும் | |
நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்...பட்டு உற்பத்தி 46,000 டன்னாக உயர்த்த திட்டம் | ||
|
||
நாட்டில் பட்டு உற்பத்தியை, நடப்பு 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2012-17) இரண்டரை மடங்கு உயர்த்தி 46ஆயிரம் டன்னாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2,799 கோடி ரூபாய் முதலீடு செய்ய ... |
|
+ மேலும் | |
சிமென்ட் விற்பனை 1.63 கோடி டன் | ||
|
||
மும்பை:கடந்த மே மாதத்தில், உள்நாட்டில் சிமென்ட் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.63 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.42 கோடி டன்னாக இருந்தது என சிமென்ட் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |