செய்தி தொகுப்பு
டெட்ராய்ட் நகரில் கோதாவரி...! | ||
|
||
டெட்ராய்ட் : அமெரிக்காவின் பல நகரங்களில் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளை விருந்து படைத்து வருகிறது கோதாவரி ரெஸ்டாரான்ட். பாஸ்டன் நகரில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ... | |
+ மேலும் | |
வந்தது ஜியோ போன்: சரிந்தது பிறநிறுவன பங்குகள் | ||
|
||
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ள ரூ.0 விலையிலான, அதாவது இலவச ஸ்மார்ட்போனால், இந்திய பங்குச்சந்தைகளில் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் ... |
|
+ மேலும் | |
ஜியோ போனில் ‛ஜிலீர்' வசதிகள் | ||
|
||
மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போனை இன்று அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த அந்நிறுவனத்தின் 70வது பொதுக்குழு கூட்டத்தில் இந்த போனை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு | ||
|
||
சென்னை : கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இந்த வாரத்தில் மீண்டும் உயர துவங்க உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (ஜூலை 21) விலை உயர்ந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ... | |
+ மேலும் | |
ரூ.300 கீழ் ஸ்மார்ட்போன் : ஜியோவுக்கு 'ஷாக்' கொடுக்கும் ஷியோமி | ||
|
||
புதுடில்லி : ஷியோமி நிறுவனத்தின் 3-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரெட்மி மொபைல் போன்கள் ரூ.300-க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. சீன நிறுவனமான ஷியோமி தனது இந்திய ... |
|
+ மேலும் | |
Advertisement
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : நேற்று சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று மீண்டும் ஏறுமுகத்திற்கு திரும்பி உள்ளன. சென்செக்ஸ் மீண்டும் 32,000 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.35 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றமான போக்கிற்கு திரும்பி உள்ளதன் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து. ஏற்றுமதியாளர்கள் மற்றும் ... | |
+ மேலும் | |
சிறிய கட்டுமான நிறுவனங்களுக்கு நெருக்கடி; குடியிருப்பு திட்டங்கள் குறைய வாய்ப்பு | ||
|
||
மும்பை : ‘அமலுக்கு வந்துள்ள, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட விதிகள் காரணமாக, சிறிய கட்டுமான நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் என்பதால், புதிய குடியிருப்பு ... | |
+ மேலும் | |
‘ஏர் – இந்தியா’ கடனுக்கு என்ன வழி? டாடா குழுமம் கேள்வி கேட்கிறது | ||
|
||
மும்பை : பொதுத் துறையைச் சேர்ந்த, ‘ஏர் – இந்தியா’ நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ள டாடா குழுமம், அந்நிறுவனத்திற்கு உள்ள கடனுக்கு என்ன தீர்வு என, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி ... | |
+ மேலும் | |
‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை சுறுசுறுப்பு குறைகிறது | ||
|
||
புதுடில்லி : மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்பத் துறை இணையமைச்சர், பி.பி.சவுத்ரி, லோக்சபாவில் கூறியதாவது: இந்தாண்டு மார்ச்சில், 119.07 கோடி டிஜிட்டல் பணப் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|